ThangaMalar
Well-Known Member
I think it will be on Saturday...இன்றைக்கு precap இல்லையா? Pons mam login pannavillai!!!!!!!!!!!!
Pons telepathy யோடு my telepathy match ஆகுதா, பார்க்கலாம்...
I think it will be on Saturday...இன்றைக்கு precap இல்லையா? Pons mam login pannavillai!!!!!!!!!!!!
இதையே ஐஸ்வர்யா செய்திருந்தாலும் இப்படி தான் சொல்லியிருப்பீங்களா மலர். வர்ஷும் ஈஸ்வரை பார்த்து அதையே தான சொல்றா உனக்கு பிடிசிருக்குனு கல்யாணம் பண்ணின சரினு நானும் வாழத்தொடங்கினேன் இப்போ உன்னை சுத்தமா பிடிக்கல என்கிறா அதனால நம்ம ஹீரோ விளகிட்டாரா என்ன? ஐஸ்வர்யா ஈஸ்வர் நமக்கு ஏற்றவன் இல்லை என உணரும் வரை போராட்டம் தொடரும்.காதல் னு அப்போ நினைச்சான்.... சொல்லிட்டான்....
வர்ஷி ய பார்த்ததும் இல்ல னு தெரிஞ்சது.... பிரிஞ்சிட்டான்...
ஆனாலும் ஐஸ் தனியாக இருக்கறது அவனால்தானே? .... அந்த குற்ற உணர்ச்சி இருக்காதா?...
பயமா? உமாவுக்கா??Naan appadi than ninaichean pa.
sollaradhukku bayama irundhadhu.....
GF ennai thukkarathukku already plan pottu irukkanga
உணர்வுகள் Ok காதல் ஹனிமூன் முடிஞ்ச பிறகு தான் சாருக்கு பல்ப் எரிஞ்சதா ஞாபகம் மலரு. அவன் நிதானமெல்லாம் Official முடிவுகளில் மட்டும் தான். சொந்த வாழ்கையில் அவசரத்தில் அள்ளி தெளித்து அலங்கோலமாக்கிவிடுகிறான். சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறான்.ம்.... படிச்சிட்டேன்....
Yes மிக மிக அழுத்த திருத்தமாக தன் காதலை, உணர்வுகளை சொல்கிறான்....
அதிலென்ன?
உமாவை சந்தித்தேன் ராணிமா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படியே எல்லோரையும் சந்திக்க முடிந்தால் ரொம்ப ரொம்ம்ம்ம்ப சந்தோஷப்படுவேன். உமா இனிமையான குணம் உள்ளவங்க. 1 மணி நேரத்திற்கும் மேலாக லைப்ரரியிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவங்க நிறைய எழுத்தாளர்களை நேரில் சந்திச்சிருக்காங்க. அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்காங்க. இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா ராணிமா நான் மல்லியோட போட்டோ பார்த்தேன். அழகா இருக்காங்க. ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும்Have a nice meeting...
பயமா? உமாவுக்கா??
ஏன் ராணி, அவனே அதை அநாகரீகமான செயல், பாவச்செயல் னு தானே சொல்றான்...
அவனது மிக மோசமான நடத்தையையோ, தப்பான பேச்சையோ யாரும் இங்கே நியாயப்படுத்தவும் இல்லை.... மன்னிக்கவும் இல்லை...
அவனும்கூட சொல்லவில்லை....
எல்லாவற்றுக்கும் காரணம் வர்ஷியின் மேல் கொண்ட அதீத மயக்கமே....
மிக உயர்ந்த கோட்பாடுகளுடன் வளர்ந்த ஒருவன் தவறிவிட்டான்...
நியாயப்படுத்தவும் இல்லை...
திருத்திக் கொள்ள பார்க்கிறான்...
அவளும் மறந்தோ, மன்னித்தோ அவனை ஏற்றுக் கொள்கிறாள்....
இணைந்து, இயைந்து வாழவும் செய்கிறாள்....
அவன் தவறுக்கான தண்டனைகளும் அவனுக்கு கிடைத்து கொண்டே தானே இருக்கிறது....
நாமும் மன்னித்து விடுவோமே.....
I agree
Intha update la thaan theliva namake Ishu Vai avan love pannave illanu romba cleara therinjathu...esh eppavume Ishu kitta kadhal la urigina maathri malli sollave illai...aval phone pannum pothum ranji kitta torture pannranu thaan solvan....ஐஸ் வேலை நேரத்தில் அவனை வரச் சொல்லும் போதும் விடாம போன் ரிங்,மெசேஜ் அனுப்பும் போதும் அவன் ஐஸை திட்டுவான். .உன் பின்னாடி சுத்தி காதல் சொன்னதால் நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. சமுதாயத்தில் மதிப்புக்காக டாக்டர் என்ற ஓரே காரணத்தால் கூடவே அழகா இருப்பதால் காதல் சொன்னேன் என்பான்.. உயிரா காதலிக்கிறேன் என சொல்லலை..
அப்பவே தெரியும் இவ ஈஷ்க்கு ஜோடி கிடையாது என கமெண்ட் போட்டோம்..