E64 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
[QUOTE="Adhirith, post: 27382, member: 369"
வர்ஷிடம் அறிமுகப்படுத்தும் பொழுது ரூபா,ரஞ்சு,அஷ்வின்
என்று உறவு முறை சொன்ன அந்த நல்லவன்
தன் முன்னாள் காதலி என்றும் சேர்த்து சொல்லியிருக்கலாமே...?

This is too much Rani
ரோட்டல வச்சா முன்னாள் காதலினு அறிமுகம் பண்ண முடியும்? ....
இடம், பொருள் வேணாமா?...
எவ்வளவு நாசூக்காக சொல்ல வேண்டிய விஷயம்....
ஏம்மா இப்படி?[/QUOTE]

Part one end epi31 last page மறுபடியும் படிங்க....
அவன் எவ்வளவு நாசூக்கு என்று புரியும்...
 

Sundaramuma

Well-Known Member
அது நம்ம சமுகம் அப்படித்தான் ஒரு ஆண்மகனை உருவாக்குது....பொண்டாட்டி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ ..அவளுக்கு உணர்வு இருக்கும் என நினைக்ககூட அவனுக்கு பழக்கப்படுத்துவதில்லை...மகள் பிறந்தால் சிலர் புரிகிறா்கள்..

Romba sari.... Magal-nu vandha than puriyadhathu ellam purira aarambikkudhu.....
 

arasichelvan

Well-Known Member
செம அப்டேட் மல்லி....
அப்டேட்ல சொற்குற்றம் பொருள்குற்றம் இருக்கு மல்லி..:p
காதலித்து விட்டு விட்டான் னு எப்படி சொல்விங்க?
காதல் சொல்லி விட்டானு தான் வரணும்...:)
முதலில் அவனுக்கு அது காதல்னு தெரிலை:)..அழகின் மயக்கம்;)..அதனால் காதல்னு சொன்னான்..பாவம் அப்போ அவனுக்கு அது பிசாசுன்னு தெரிலை:p..
காதலித்து அவளை விடலை...:p:p


காதல் யோகி
காதல் தீவிரவாதி
காதல் பித்தன்
இன்னும் எத்தனை எத்தனை பட்டங்களோ?
யார் சாபம் விட்டா என்ன..
யார் பழிச்சா என்ன...
காதல் அகராதியில் ph.d வாங்காமல் தல ஒய்ராத இல்லை...;)


எல்லோரும் தலயை பார்த்து கர்வம்னு சொன்னாங்க..அது ஆளுமை திறன்..
விரலசைவில் கூப்ட்டாலும் ரெண்டு படிக்கட்டு மேலே ஏறினான் தானே..தலன்னு இருந்தா கணம் இருக்கத்தான் செய்யும்...:D

தீட்சண்யமான பார்வை..அச்வினிடம்
காதல் பார்வை..வர்ஷ்விடம்
கோபப்பார்வை..ஐஷ்விடம்
இவன் கண்ணுலே கெத்து
இவன் கண்ணுலே கெத்து
வா மச்சானே மச்சானே....:D:D
Uma ji semma lines.. ayyoo superrrrrrrrrrrrrrrrrrrrrr..... love it ....
Nanga erikanave Esh fan da.. entha lines thala thala than solluthu
 

Sundaramuma

Well-Known Member
ஐஷ் அப்பா தானே இவனை சின்ன மருமகனாக்க எண்ணி இவளை ரூபா வீட்டிற்கு அடிக்கடி பழக விடுவார் ..அப்படித்தானே படித்த நியாபகம்

பின்ன ஏன் முன்னாள் காதலி னனு சொல்லலன்னு கேட்கிறாங்க....முதலிலும் இவள் சுற்றி வந்ததால்..ஒரு அழகான பொண்ணு வந்தால் கர்வம் ..

Unga KK ippadi poogudha........ Idhu varai appadi ethuvum varalai......
innemae vandhalum varalam............
 

Sundaramuma

Well-Known Member
சுயநலவாதியா ..ஏற்க முடியாது. ஜெகன் பிரச்னையை ,ரஞ்சு பிரச்னையை எனக்கென்னனு விட்டு இருந்தால்....
பத்து,முரளிக்கு சொத்தை அவங்கப்பாவை எழுதச்சொல்லி....
இவனைதவிர வேற ஒருத்தன் என்றால் வர்ஷூ சொத்தை வைத்து பிரித்து இருப்பான்....

Good points..... high score.......
Adhanala than avan mela piditham....... nice...... great......
 

Sundaramuma

Well-Known Member
செம அப்டேட் மல்லி....
அப்டேட்ல சொற்குற்றம் பொருள்குற்றம் இருக்கு மல்லி..:p
காதலித்து விட்டு விட்டான் னு எப்படி சொல்விங்க?
காதல் சொல்லி விட்டானு தான் வரணும்...:)
முதலில் அவனுக்கு அது காதல்னு தெரிலை:)..அழகின் மயக்கம்;)..அதனால் காதல்னு சொன்னான்..பாவம் அப்போ அவனுக்கு அது பிசாசுன்னு தெரிலை:p..
காதலித்து அவளை விடலை...:p:p


காதல் யோகி
காதல் தீவிரவாதி
காதல் பித்தன்
இன்னும் எத்தனை எத்தனை பட்டங்களோ?
யார் சாபம் விட்டா என்ன..
யார் பழிச்சா என்ன...
காதல் அகராதியில் ph.d வாங்காமல் தல ஒய்ராத இல்லை...;)


எல்லோரும் தலயை பார்த்து கர்வம்னு சொன்னாங்க..அது ஆளுமை திறன்..
விரலசைவில் கூப்ட்டாலும் ரெண்டு படிக்கட்டு மேலே ஏறினான் தானே..தலன்னு இருந்தா கணம் இருக்கத்தான் செய்யும்...:D

தீட்சண்யமான பார்வை..அச்வினிடம்
காதல் பார்வை..வர்ஷ்விடம்
கோபப்பார்வை..ஐஷ்விடம்
இவன் கண்ணுலே கெத்து
இவன் கண்ணுலே கெத்து
வா மச்சானே மச்சானே....:D:D

Awesome. Uma :D:D:D:D
 

umamanoj64

Well-Known Member
இல்ல ...என்னமோ படிக்கும் போதே இணை இவளில்லை என்ற உணர்வு இருந்தது...அவங்கப்பா ஆசைபோல ஒரு நினைவு..
ஐஸ் வேலை நேரத்தில் அவனை வரச் சொல்லும் போதும் விடாம போன் ரிங்,மெசேஜ் அனுப்பும் போதும் அவன் ஐஸை திட்டுவான். .உன் பின்னாடி சுத்தி காதல் சொன்னதால் நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. சமுதாயத்தில் மதிப்புக்காக டாக்டர் என்ற ஓரே காரணத்தால் கூடவே அழகா இருப்பதால் காதல் சொன்னேன் என்பான்.. உயிரா காதலிக்கிறேன் என சொல்லலை..

அப்பவே தெரியும் இவ ஈஷ்க்கு ஜோடி கிடையாது என கமெண்ட் போட்டோம்..
 

Sundaramuma

Well-Known Member
ஐஷு மேல காதலா இல்லவே இல்ல ஈஸ்வர் பொண்டாட்டி அழகானவள் டாக்டர் என பெருமை பட்டுகொள்ள மட்டுமே திருமணம் செய்ய நினைத்தான். அவன் வைத்திருக்கும் கார் போல.

அது வர்ஷ் அவன் life ல cross ஆன பிறகு வந்த சுய அலசல்.
ஆரம்பத்தில் காத்ல் தான் என்று மல்லி எழுதியிருப்பார்கள் .

Love.... Yes........
but connection missing .......
 

Adhirith

Well-Known Member
ஐஸ் வேலை நேரத்தில் அவனை வரச் சொல்லும் போதும் விடாம போன் ரிங்,மெசேஜ் அனுப்பும் போதும் அவன் ஐஸை திட்டுவான். .உன் பின்னாடி சுத்தி காதல் சொன்னதால் நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. சமுதாயத்தில் மதிப்புக்காக டாக்டர் என்ற ஓரே காரணத்தால் கூடவே அழகா இருப்பதால் காதல் சொன்னேன் என்பான்.. உயிரா காதலிக்கிறேன் என சொல்லலை..

அப்பவே தெரியும் இவ ஈஷ்க்கு ஜோடி கிடையாது என கமெண்ட் போட்டோம்..

வேலை நேர disturbance ok.
அந்த dialogues எல்லாம் அவனுடைய self analysis than வரும்.
Straight ஆ சொன்னது கிடையாது.

காதலிக்கறேன்,உயிராக காதலிக்கிறேன்
என்ன வித்யாசம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top