ThangaMalar
Well-Known Member
காதல் னு அப்போ நினைச்சான்.... சொல்லிட்டான்....சொன்னது காதலை இல்ல என்றால்,
ஏன் குற்ற உணர்வு வருகிறது?
இவன் harshஆ பேசி,தன் மேல் வெறுப்பை வரவழைக்கிறானா?
So thoughtful he is.....
வர்ஷி ய பார்த்ததும் இல்ல னு தெரிஞ்சது.... பிரிஞ்சிட்டான்...
ஆனாலும் ஐஸ் தனியாக இருக்கறது அவனால்தானே? .... அந்த குற்ற உணர்ச்சி இருக்காதா?...