செம அப்டேட் மல்லி....
அப்டேட்ல சொற்குற்றம் பொருள்குற்றம் இருக்கு மல்லி..
காதலித்து விட்டு விட்டான் னு எப்படி சொல்விங்க?
காதல் சொல்லி விட்டானு தான் வரணும்...
முதலில் அவனுக்கு அது காதல்னு தெரிலை
..அழகின் மயக்கம்
..அதனால் காதல்னு சொன்னான்..பாவம் அப்போ அவனுக்கு அது பிசாசுன்னு தெரிலை
..
காதலித்து அவளை விடலை...
காதல் யோகி
காதல் தீவிரவாதி
காதல் பித்தன்
இன்னும் எத்தனை எத்தனை பட்டங்களோ?
யார் சாபம் விட்டா என்ன..
யார் பழிச்சா என்ன...
காதல் அகராதியில் ph.d வாங்காமல் தல ஒய்ராத இல்லை...
எல்லோரும் தலயை பார்த்து கர்வம்னு சொன்னாங்க..அது ஆளுமை திறன்..
விரலசைவில் கூப்ட்டாலும் ரெண்டு படிக்கட்டு மேலே ஏறினான் தானே..தலன்னு இருந்தா கணம் இருக்கத்தான் செய்யும்...
தீட்சண்யமான பார்வை..அச்வினிடம்
காதல் பார்வை..வர்ஷ்விடம்
கோபப்பார்வை..ஐஷ்விடம்
இவன் கண்ணுலே கெத்து
இவன் கண்ணுலே கெத்து
வா மச்சானே மச்சானே....