E64 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் ஒன்னு புரிந்துவிட்டது...
நான் ரொம்ப அவனை ஓட்டுறேன் என்று
ஏட்டிக்குப் போட்டியா சொல்லிட்டு இருக்கீங்க...

இப்படி கதையே மாற்றினால்,மல்லி மனது கஷ்டப்படும்...
:p:D
இல்ல ...என்னமோ படிக்கும் போதே இணை இவளில்லை என்ற உணர்வு இருந்தது...அவங்கப்பா ஆசைபோல ஒரு நினைவு..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ராணிமா பாருங்க பொன்னும்மா அவங்க ஹீரோவட செயலை நியாயப்படுத்த முழு பூசணிகாயை சோற்றில் மறைக்கிறாங்க:oops::p:D
நிசமாக நினைவில்ல ...ஆனால் அவனே இது காதலா என்ற குழப்பம் பிரசனை வரவும் அவளை தவிர்க்க தானே செய்தான்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் இது ரொம்ப அநியாயம்்...
கதையே மாத்துறீங்க...
ஈஷ் ஆதரவாளர்தான நீங்க...
ஒத்துகிறேன்...
அதுக்காக இப்படியா...

ஐஷை சுத்தி,சுத்தி வந்து காதலை சொன்ன ஆசாமி
உங்க ஈஷ்.....
நான் ஈஸ் ஆதரவு என்றாலும் அவன் வர்ஷூயை ஒதுக்கி தங்கையை தூக்கி வைத்துக் கொண்டாடுவது பிடித்தமில்ல...அதில் அவன் மேல் எனக்கு கோபம்
 

banumathi jayaraman

Well-Known Member
செம அப்டேட் மல்லி....
அப்டேட்ல சொற்குற்றம் பொருள்குற்றம் இருக்கு மல்லி..:p
காதலித்து விட்டு விட்டான் னு எப்படி சொல்விங்க?
காதல் சொல்லி விட்டானு தான் வரணும்...:)
முதலில் அவனுக்கு அது காதல்னு தெரிலை:)..அழகின் மயக்கம்;)..அதனால் காதல்னு சொன்னான்..பாவம் அப்போ அவனுக்கு அது பிசாசுன்னு தெரிலை:p..
காதலித்து அவளை விடலை...:p:p


காதல் யோகி
காதல் தீவிரவாதி
காதல் பித்தன்
இன்னும் எத்தனை எத்தனை பட்டங்களோ?
யார் சாபம் விட்டா என்ன..
யார் பழிச்சா என்ன...
காதல் அகராதியில் ph.d வாங்காமல் தல ஒய்ராத இல்லை...;)


எல்லோரும் தலயை பார்த்து கர்வம்னு சொன்னாங்க..அது ஆளுமை திறன்..
விரலசைவில் கூப்ட்டாலும் ரெண்டு படிக்கட்டு மேலே ஏறினான் தானே..தலன்னு இருந்தா கணம் இருக்கத்தான் செய்யும்...:D

தீட்சண்யமான பார்வை..அச்வினிடம்
காதல் பார்வை..வர்ஷ்விடம்
கோபப்பார்வை..ஐஷ்விடம்
இவன் கண்ணுலே கெத்து
இவன் கண்ணுலே கெத்து
வா மச்சானே மச்சானே....:D:D
hei Uma dear, rombavae arumaiyaana comment da
 

ThangaMalar

Well-Known Member
[QUOTE="Adhirith, post: 27382, member: 369"
வர்ஷிடம் அறிமுகப்படுத்தும் பொழுது ரூபா,ரஞ்சு,அஷ்வின்
என்று உறவு முறை சொன்ன அந்த நல்லவன்
தன் முன்னாள் காதலி என்றும் சேர்த்து சொல்லியிருக்கலாமே...?[/QUOTE]

This is too much Rani
ரோட்டல வச்சா முன்னாள் காதலினு அறிமுகம் பண்ண முடியும்? ....
இடம், பொருள் வேணாமா?...
எவ்வளவு நாசூக்காக சொல்ல வேண்டிய விஷயம்....
ஏம்மா இப்படி?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
[QUOTE="Adhirith, post: 27382, member: 369"
வர்ஷிடம் அறிமுகப்படுத்தும் பொழுது ரூபா,ரஞ்சு,அஷ்வின்
என்று உறவு முறை சொன்ன அந்த நல்லவன்
தன் முன்னாள் காதலி என்றும் சேர்த்து சொல்லியிருக்கலாமே...?


This is too much Rani
ரோட்டல வச்சா முன்னாள் காதலினு அறிமுகம் பண்ண முடியும்? ....
இடம், பொருள் வேணாமா?...
எவ்வளவு நாசூக்காக சொல்ல வேண்டிய விஷயம்....
ஏம்மா இப்படி?[/QUOTE]


Adthukku per than pottu vanguradhu.GF:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top