umamanoj64
Well-Known Member
அன்னு உங்களை சந்தித்ததில் மிக மிக சந்தோஷம்..கிராமத்தில் இருந்து வந்தவங்க என்று உங்கள் பேச்சில் தெரிகிறது. .அவ்வளவு வெள்ளந்தியான மனதுடன் பேசுறீங்க. .சத்தியமா சிட்டியில் இருக்கும் நாங்கெல்லாம் இவ்வளவு ஓபன் ஹார்ட்டா பேசினது இல்லை. .இந்த குணமே எனக்கு உங்களை ரொம்ப ரொம்ம்ம்ம்ப பிடித்தது..நீங்க பேசியது மல்லி கேட்டு இருந்தாங்க பல கதைய உருவாக்கி இருப்பாங்க. ..சோ கியூட் அன்னு...உமாவை சந்தித்தேன் ராணிமா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படியே எல்லோரையும் சந்திக்க முடிந்தால் ரொம்ப ரொம்ம்ம்ம்ப சந்தோஷப்படுவேன். உமா இனிமையான குணம் உள்ளவங்க. 1 மணி நேரத்திற்கும் மேலாக லைப்ரரியிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவங்க நிறைய எழுத்தாளர்களை நேரில் சந்திச்சிருக்காங்க. அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்காங்க. இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா ராணிமா நான் மல்லியோட போட்டோ பார்த்தேன். அழகா இருக்காங்க. ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும்