Adhirith
Well-Known Member
துளசி ஏன் அவனை நீ லூசா என்பது போல் பார்க்கிறாள்
சாரதா hubby- கார் கொண்டு வந்து ....அப்புறம் தந்து .....
அந்த காரில் நானும் என் பொண்ணும் ஹாஸ்பிடல் போன மாதிரி தான் என்றா
திரு ஆனாலும் உனக்கு ரொம்ப நம்பிக்கை
வெற்றி தந்த மமதை முரடன் ஆக்கிவிட்டது
anyways the scapegoat is thulasi only
On a second thought.....
வாழ்க்கையே முடிந்து விட்டதாக சொல்கிறாய்.....உன் வாழ்வில்
எங்கள் இருவருக்குமே இடம் தரவில்லை....
இதில் காரில் மட்டும் எங்களுக்கு இடம் தருகிறாயா....லூசு பையா
என்பதுதான் அவள் பார்வையின் அர்த்தமோ.....