Saththamindri Muththamidu 3

Advertisement

sindu

Well-Known Member
On a second thought.....
வாழ்க்கையே முடிந்து விட்டதாக சொல்கிறாய்.....உன் வாழ்வில்
எங்கள் இருவருக்குமே இடம் தரவில்லை....
இதில் காரில் மட்டும் எங்களுக்கு இடம் தருகிறாயா....லூசு பையா
என்பதுதான் அவள் பார்வையின் அர்த்தமோ...:(..
:eek::eek::eek:
Romba sari
In every way he is loose only
 

sindu

Well-Known Member
ஜே .....ஜே....என்று இருக்கும் குடும்பம்.......
கூட்டுக் குடும்பம்.....
காயம் பட்ட குழந்தையைப் பற்றிக் கவலைப்பட
வேண்டிய நேரத்தில் ஒரு சின்ன விஷயத்துக்காக
பிரச்சனை செய்யும் குடும்பத்தினர்...
அதை விட , தன் பொண்ணு ,தன் பொண்ணு
என்று சொல்லும் திரு, தன் ஆளுமையை
மட்டும் நிருப்பிக்கிறான்....
disgusting people.....Thiru too....:mad:


பெண்ணைப் பற்றிய கவலை துளசிக்கு மட்டுமே...
தனி ஆளாக.......


துளசியின் நிமிர்வு இந்த பாடல் வரிகளை ஞாபகப் படுத்துகிறது...

“ ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது
காற்றடித்தால் சாய்வதில்லை,கணிந்த மனம் வீழ்வதில்லை...
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது....”


Wish and Hope to see a COOL and COMPOSED Thulasi
till the end of the story.....:cool:
Nice song
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
நல்லா இருக்கேன் பாப்பா......
நீங்க எப்படி இருக்கீங்க......குட்டி எப்படி இருக்கான்....?
டைம் கிடைக்கும் போது வாங்க.....Thank you....Uma....
நல்லா இருக்கேன் மா..
குட்டிக்கு தான் அடிக்கடி உடம்பு சரியில்லாம இருக்கு .. கூடவே பார்த்துகிட்டு இருக்கேன்..
அதான் மா டைம் சரியா கிடைக்கிறது இல்லை..
 

Adhirith

Well-Known Member
நல்லா இருக்கேன் மா..
குட்டிக்கு தான் அடிக்கடி உடம்பு சரியில்லாம இருக்கு .. கூடவே பார்த்துகிட்டு இருக்கேன்..
அதான் மா டைம் சரியா கிடைக்கிறது இல்லை..

Take care.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top