Saththamindri Muththamidu 3

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Athiradi epi...pesathavangalam romba pesitanga....semaiya irunthuchu...thulasithan paavama iruku yar epdi avakita nadanthukitalum ethaium kandukama poitae iruka....irumbu manushi...ava velaiya correcta senjira....suriyana parthu naai kolacha naaikuthan kastam suriyanuku onnum illa...thulasi suriyana mathiri so yarnalum epdinalum kolachykonga kotharikonganu kandukama iruka...
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
அன்னலட்சுமி ப்ரத்யு
அருள் - செல்வி (kk)
கார்த்திக் - சக்தி (ven)
ஈஸ்வர் - வர்ஷினி (sjm)

இந்த நாலு கதைக்கு பிறகு என்னை ரொம்ப படுத்துது இந்த கதை . கதையை விட கதை மாந்தர்கள் கட்டி இழுக்கிறார்கள்..

திரு - டேய் பார்த்து டா , துளசி திருப்பி அடிச்சிட போறா ..
துளசி - ஏம்மா !ஏன் ?பொறுமையின் சிகரமே ! அவன் அடிச்சத்துக்கு திருப்பி அடிச்சி இருக்கணும் .

திரு பையன் வாயால , தனக்கு தானே ஆப்பு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கான் ..

ஹா ஹா ஷோபி மா , இனி சீக்கிரம் எழுந்துக்கணும், சமையல் செய்யணும்.. எம்மாம் பெரிய வேலை .. ஹா ஹா..

மல்லி அக்கா கலக்குங்க ..
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
அன்னலட்சுமி ப்ரத்யு
அருள் - செல்வி (kk)
கார்த்திக் - சக்தி (ven)
ஈஸ்வர் - வர்ஷினி (sjm)

இந்த நாலு கதைக்கு பிறகு என்னை ரொம்ப படுத்துது இந்த கதை . கதையை விட கதை மாந்தர்கள் கட்டி இழுக்கிறார்கள்..

திரு - டேய் பார்த்து டா , துளசி திருப்பி அடிச்சிட போறா ..
துளசி - ஏம்மா !ஏன் ?பொறுமையின் சிகரமே ! அவன் அடிச்சத்துக்கு திருப்பி அடிச்சி இருக்கணும் .

திரு பையன் வாயால , தனக்கு தானே ஆப்பு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கான் ..

ஹா ஹா ஷோபி மா , இனி சீக்கிரம் எழுந்துக்கணும், சமையல் செய்யணும்.. எம்மாம் பெரிய வேலை .. ஹா ஹா..

மல்லி அக்கா கலக்குங்க ..
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம்,
மல்லிகா டியர்
திருநீர்வண்ணனுக்கு,
12 வயதில் ஒரு பெண்
குழந்தை,
தங்காச்சி ராதாவுக்கு,
8 வயசுல ஒரு பையன்,
ஆனால், நம்ம வெங்கிக்கு
மட்டும், இன்னும்
குழந்தை இல்லையா?
ஒருவேளை வெங்கடேஷுக்கு,
இப்போதான் கல்யாணம்
ஆச்சா, மல்லிகா செல்லம்?
ஹி... ஹி... ஹி.............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹி... ஹி... ஹி...............
அது, வேற ஒண்ணுமில்லை,
மல்லிகா டியர்
எங்க துளசி மட்டும்,
காலையிலிருந்து,
மகளை ஸ்கூலுக்கு அனுப்பி,
(பாதியில, மீனா திரும்பி
வந்தது, வேற விஷயம்)
தான் பட்டினி கிடந்தாலும்,
தானே சட்னி ஆட்டி,
தானே தோசை வார்த்து,
கணவர் திருநீர்வண்ணனுக்கு, மாமனாருக்கு, டிபன்
கொடுத்து-ன்னு எல்லாம்
பண்ணுறாள்
இந்த ஷோபனா மட்டும்
ஒம்போது மணிக்கு
எழுந்திருப்பாளா-ன்னு?
அதுவும், ஸ்லேவ் புருஷன்,
வெங்கி எழுப்பி-ன்னு?
ஒன் ஸ்மால் ஜெலசி-தான்ப்பா,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top