Saththamindri Muththamidu 3

Advertisement

Adhirith

Well-Known Member
துளசி ஏன் அவனை நீ லூசா என்பது போல் பார்க்கிறாள்
சாரதா hubby- கார் கொண்டு வந்து ....அப்புறம் தந்து .....
அந்த காரில் நானும் என் பொண்ணும் ஹாஸ்பிடல் போன மாதிரி தான் என்றா:p:p:p:p:p

திரு ஆனாலும் உனக்கு ரொம்ப நம்பிக்கை:eek::eek::eek:

வெற்றி தந்த மமதை முரடன் ஆக்கிவிட்டது:mad::mad::mad:
anyways the scapegoat is thulasi only:(:(:(

On a second thought.....
வாழ்க்கையே முடிந்து விட்டதாக சொல்கிறாய்.....உன் வாழ்வில்
எங்கள் இருவருக்குமே இடம் தரவில்லை....
இதில் காரில் மட்டும் எங்களுக்கு இடம் தருகிறாயா....லூசு பையா
என்பதுதான் அவள் பார்வையின் அர்த்தமோ...:(..
 

Adhirith

Well-Known Member
:) Tq MM,
வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என்று சொன்னவன் வார்த்தைகளை விட்டு இருக்கிறான் அவனின் ஒவ்வரு செயலும் கவனிக்காது போல் கவனிக்கப்படுகிறது என்று அவனுக்கு எப்போது புரியும் சுட சுட தோசை வருவது போல் கடமை மாறாமல் கேள்விகளும் வந்தால் தாங்குவானா ?பொழச்சி போ என்று விட பட்டு இருக்கிறோம் என்று என்று தெரிந்து கொள்வான் ஹாவ் என்று அவளின் வாய் பார்க்கும் நாள் எந்நாளோ ?

துளசி சிம்ப்ளி சூப்பர் கடமை தவறாதவள் என்று நிலை நிறுத்தி கொள்கிறாள் முதலில் எபியில் சொன்னது போல் தன் பெண் என்று வரும் போது எல்லாவற்றயும் கடந்து போகும் கரையையும் உடைப்பாள் என்பதை கோடிட்டு காண்பித்துவிட்டாள்

மேகநாதன் வெகு அருமை எல்லோரையும் பார்க்கும் தன்மையும் அதே சமயம் தேவையானவற்றிக்கு குரல் கொடுப்பவராய் வருவது நல்லாத்தான் இருக்கு........ ஆனால் தன் மனைவியை என் அவர் கண்டிக்கவில்லை உன்னால் தான் இவ்ரகளுக்கு குளிர்விட்டு போச்சு என்று
ஒருவேளை மனைவியிடம் மகனின் பாராமுகம் காரணமோ அவனின் செயலால்தான் இவ்வளவுதூரம் வந்துள்ளது என்பதை வார்த்தையாக காட்ட போகிறார் .அல்லது தான் அவனுக்கு செய்த செயலுக்குகாக பின் வாங்கிவிடுவாரா

இந்த மாதிரி தான் தலைக்கு தலை ஆடுங்க கொஞ்சம் விட்டா தன் நிலை மறந்து

எபி 2......மேகநாதனால் கூட, சில விஷயங்களில் அகிலாண்டேஸ்வரியை அடக்க முடியாது......அதில் திருவின் திருமண விஷயமும் ஒன்றாக இருக்கலாம்.......:rolleyes:

சுட சுட தோசையை திருப்பி போடுவது போல் கேள்விகளும்
திருப்பி திருப்பி திருவிடம் கேட்பாள் என்று சொல்கிறீர்களா....?;)
 
Last edited:

uma deepak

Writers Team
Tamil Novel Writer
எபி 2......மேகநாதனால் கூட, சில விஷயங்களில் அகிலாண்டேஸ்வரியை அடக்க முடியாது......அதில் திருவின் திருமண விஷயமும் ஒன்றாக இருக்கலாம்.......:rolleyes:
Exactly rani ma .. hi rani ma .. eppadi irukeenga.. mee sema busy mode la suthing .. so vara mudiyala ... Time kidaikum poluthu kathai padikka vendi irukku..
 

Adhirith

Well-Known Member
Exactly rani ma .. hi rani ma .. eppadi irukeenga.. mee sema busy mode la suthing .. so vara mudiyala ... Time kidaikum poluthu kathai padikka vendi irukku..


நல்லா இருக்கேன் பாப்பா......
நீங்க எப்படி இருக்கீங்க......குட்டி எப்படி இருக்கான்....?
டைம் கிடைக்கும் போது வாங்க.....Thank you....Uma....
 

sindu

Well-Known Member
போடா லூசு உன் வீரத்தையும் கோபத்தையும் காட்டிட இதுதான் நேரமா? அதைவிட அவர்கள் முன் பெண்ணை கூப்பிட்டு கொண்டு ஆசிப்பிடல் போயிருக்கலாம் இல்லை உன் காரை கொடுத்து இருக்கலாம் இப்படியாக அவள் நினைத்திருக்கலாமோ.............
Suits absolutely correct
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top