malar02
Well-Known Member
Tq MM,
வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என்று சொன்னவன் வார்த்தைகளை விட்டு இருக்கிறான் அவனின் ஒவ்வரு செயலும் கவனிக்காது போல் கவனிக்கப்படுகிறது என்று அவனுக்கு எப்போது புரியும் சுட சுட தோசை வருவது போல் கடமை மாறாமல் கேள்விகளும் வந்தால் தாங்குவானா ?பொழச்சி போ என்று விட பட்டு இருக்கிறோம் என்று என்று தெரிந்து கொள்வான் ஹாவ் என்று அவளின் வாய் பார்க்கும் நாள் எந்நாளோ ?
துளசி சிம்ப்ளி சூப்பர் கடமை தவறாதவள் என்று நிலை நிறுத்தி கொள்கிறாள் முதலில் எபியில் சொன்னது போல் தன் பெண் என்று வரும் போது எல்லாவற்றயும் கடந்து போகும் கரையையும் உடைப்பாள் என்பதை கோடிட்டு காண்பித்துவிட்டாள்
மேகநாதன் வெகு அருமை எல்லோரையும் பார்க்கும் தன்மையும் அதே சமயம் தேவையானவற்றிக்கு குரல் கொடுப்பவராய் வருவது நல்லாத்தான் இருக்கு........ ஆனால் தன் மனைவியை என் அவர் கண்டிக்கவில்லை உன்னால் தான் இவ்ரகளுக்கு குளிர்விட்டு போச்சு என்று
ஒருவேளை மனைவியிடம் மகனின் பாராமுகம் காரணமோ அவனின் செயலால்தான் இவ்வளவுதூரம் வந்துள்ளது என்பதை வார்த்தையாக காட்ட போகிறார் .அல்லது தான் அவனுக்கு செய்த செயலுக்குகாக பின் வாங்கிவிடுவாரா
இந்த மாதிரி தான் தலைக்கு தலை ஆடுங்க கொஞ்சம் விட்டா தன் நிலை மறந்து