Sevvanthi Pooveduthaen 30

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

சில ஆண்கள் அப்படித்தான்,அவர்களுக்கு அடுத்தவன் வீட்டுப்பெண்ணை சீரழிச்சா சந்தோசம்,ஆனால் தன்வீட்டுப்பெண்களை ஏதாவது தப்புத்தப்பா கேட்டுவிட்டால் கோபம் பொங்கிக்கொண்டு வந்துவிடும்,வீரா கேட்டது மனதில் சுட்டுவிட்டதுபோல,அதனால் தற்கொலை செய்தாரா செவ்வந்திஅப்பா,பெண்களை சீரழிக்கும் இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருக்கவே கூடாது.


நன்றி
 

rathippria

Well-Known Member
வீரனின் வீரமும்..
தமிழனின் தைரியமும்..
மண்ணின் மீது நேசம் கொண்ட
பாண்டியவன்...

தாய் மீது பாசம் கொண்டவன்..
தவபுதல்வன் அவன்...
வரமாகினான் தாரத்திற்கு...
உணர்வாளா கொண்டவனின்
உண்மை நேசத்தை....
semma da darlu;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சஸ்பென்ஸ் ...
அடுத்து என்ன நடக்கும் ....வந்தி அப்பா இப்படினு எதிர்பார்க்கவே இல்லை .....
Super episode..
Thank you very much.Saveetha :):):)

நன்றி சிஸ்... அடுத்து என்னன்னு ஒரு சின்ன ப்ரீகேப்போட வர்றேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
காதல், இயல்பா அவளுக்குள்ள வந்துருச்சுடா... ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குதுன்னு ஃபீல் பண்ணுவா..... அந்த ஏதோ ஒன்னு, இனி தெரியும்னு நினைக்கிறேன்

மயிலுன்னா மயிலு தான் எப்படி கரெக்ட்டா புரிஞ்சு வைச்சிருக்கம்மா... இந்தா வாரேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top