aravin22
Well-Known Member
Hi mam
சில ஆண்கள் அப்படித்தான்,அவர்களுக்கு அடுத்தவன் வீட்டுப்பெண்ணை சீரழிச்சா சந்தோசம்,ஆனால் தன்வீட்டுப்பெண்களை ஏதாவது தப்புத்தப்பா கேட்டுவிட்டால் கோபம் பொங்கிக்கொண்டு வந்துவிடும்,வீரா கேட்டது மனதில் சுட்டுவிட்டதுபோல,அதனால் தற்கொலை செய்தாரா செவ்வந்திஅப்பா,பெண்களை சீரழிக்கும் இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருக்கவே கூடாது.
நன்றி
சில ஆண்கள் அப்படித்தான்,அவர்களுக்கு அடுத்தவன் வீட்டுப்பெண்ணை சீரழிச்சா சந்தோசம்,ஆனால் தன்வீட்டுப்பெண்களை ஏதாவது தப்புத்தப்பா கேட்டுவிட்டால் கோபம் பொங்கிக்கொண்டு வந்துவிடும்,வீரா கேட்டது மனதில் சுட்டுவிட்டதுபோல,அதனால் தற்கொலை செய்தாரா செவ்வந்திஅப்பா,பெண்களை சீரழிக்கும் இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருக்கவே கூடாது.
நன்றி