banumathi jayaraman
Well-Known Member
ஏம்மா கோக்குமாக்கு,என்னது கோக்குமாக்கா நான் எதுவும் செய்யலை அக்கா... மீ பாவம்...
துரை தானே செய்தார்?
நீங்க செஞ்சீங்க=ன்னு,
நான் சொன்னனா?
சொன்னனா? சொன்னனா?
சொன்னனா, சவீதா டியர்?
ஏம்மா கோக்குமாக்கு,என்னது கோக்குமாக்கா நான் எதுவும் செய்யலை அக்கா... மீ பாவம்...
ஹி... ஹி... ஹி................அதெல்லாம் இதே பதிவுல சொல்லிட்டா எப்படி?? அடுத்த பதிவுல தான்... எவ்வளவோ பேஜ் தான் நானும் டைப் பண்ணுறது...
ஏம்மா கோக்குமாக்கு,
துரை தானே செய்தார்?
நீங்க செஞ்சீங்க=ன்னு,
நான் சொன்னனா?
சொன்னனா? சொன்னனா?
சொன்னனா, சவீதா டியர்?
அப்படி இல்லையா நான் அப்படி தான்னு நினைச்சு உங்களை அப்படிச் சொல்லிட்டேன்... இப்போ தானே தெரியுது நீங்க அப்படி சொல்லலைன்னு...
ஹய்யோ, என்னாது
இது, சவீதா செல்லம்?
ஹா... ஹா... ஹா...............காலையில SJ சூர்யா படத்தோட அந்த சீன் பார்த்தா அதோட எப்பெக்ட் அக்கா....
அதுக்கு தான் காத்து இருக்கோம் ...வீரனின் வீரமும்..
தமிழனின் தைரியமும்..
மண்ணின் மீது நேசம் கொண்ட
பாண்டியவன்...
தாய் மீது பாசம் கொண்டவன்..
தவபுதல்வன் அவன்...
வரமாகினான் தாரத்திற்கு...
உணர்வாளா கொண்டவனின்
உண்மை நேசத்தை....