shanthinidoss
Well-Known Member
ஐயோ செவந்தி அப்பா ரொம்ப மோசம்... யப்பா செத்து போய்டருல அவரு..சூப்பர்...செம எபி அக்கா...
ஏன், நான் கேட்டேனே,Thank u Sasi...
Neenga expect pannatha twist ah nandri nandri... intha time than yarumey guess pannalai am very happy...
இருந்தாலும் அப்பா ஏற்கனவே ஏற்புடையவர் அல்ல.தெரிந்தால், என்னவாகும்?
அப்பா மீது, இருக்கும் பாசமும்,
மதிப்பும் போகும்
அவ்வளவு தானே?
தப்பு செய்யறதுக்கு முன்னாடி,
இதையெல்லாம் அய்யாத்துரை
யோசிச்சிருக்கணும், சகோதரரே!
துரையே,
சொல்லியிருக்கவும்
வாய்ப்பில்லையே,
சவீதா செல்லம்
தெரிந்தால், என்னவாகும்?
அப்பா மீது, இருக்கும் பாசமும்,
மதிப்பும் போகும்
அவ்வளவு தானே?
தப்பு செய்யறதுக்கு முன்னாடி,
இதையெல்லாம் அய்யாத்துரை
யோசிச்சிருக்கணும், சகோதரரே!
கதை இன்னும் முடியல மலர்நல்ல முடிவு தான்...
ஐயோ செவந்தி அப்பா ரொம்ப மோசம்... யப்பா செத்து போய்டருல அவரு..சூப்பர்...செம எபி அக்கா...
ஏன், நான் கேட்டேனே,
சவீதா டியர்?
அய்யாத்துரையிடம்,
ஏதாவது தவறு
இருந்ததா=ன்னு?
என்ன, முல்லைக்கு
அம்மா வேற=யோ=ன்னு
சொன்னது தான்
தப்பாப் போயிடுச்சி பா
கதை இன்னும் முடியல மலர்
கதை இன்னும் முடியல மலர்
ஹா ஹா அவங்க அய்யாத்துரை முடிவை சொன்னாங்க...