Saththamindri Muththamidu 16

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்படி பேசினாலும் கோபம்.......
எதுவும் புரிந்து கொள்ளவும் இல்லை......

அவனோட ஒரே எதிர்பார்ப்பு கட்டில் தான்......
அதுவும் துளசியா அவனிடம் போகும்வரை இது தொடரும்.........

எதற்குமே அவனை தேடுவதே இல்லை...... அப்போ நான் அவளுக்கு தேவையே இல்லையா என்கிற உணர்வும்........
அவன் எதிர்பார்ப்பு கட்டில் இல்லை...தேவைன்னா lifting செய்வான். திருவுக்கு complex ... நாம யாருக்குமே தேவை இல்லையோ-ன்னு ....
இத்தனை வருஷம் துளசி காமிக்க தவறிய உரிமையை , மீனு - வுக்கு அப்பா தேவை, நாம கேட்டா செய்வார் / பேசுவார்/சண்டை கூட போடுவார்.. ங்கிற விஷயத்தை அவன் எதிர் பாக்கறான்... என்ன.... 13 வருஷம் பொறுத்து பொங்கி இருக்கான்.... இப்போ பிரச்சனை என்னென்னா .. மாற்றம் மீனுக்கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்.... துளசியம் திருவும் நல்ல கணவன் மனைவியா இல்ல.... at least ஒரு நல்ல அம்மா அப்பாவா மாறனும்....
 
Last edited:

Joher

Well-Known Member
அவன் எதிர்பார்ப்பு கட்டில் இல்லை...தேவைன்னா lifting செய்வான். திருவுக்கு complex ... நாம யாருக்குமே தேவை இல்லையோ-ன்னு ....
இத்தனை வருஷம் துளசி காமிக்க தவறிய உரிமையை , மீனு - வுக்கு அப்பா தேவை, நாம கேட்டா செய்வார் / பேசுவார்/சண்டை கூட போடுவார்.. ங்கிற விஷயத்தை அவன் எதிர் பாக்கறான்... என்ன.... 13 வருஷம் பொங்கி இருக்கான்.... இப்போ பிரச்சனை என்னென்னா .. மாற்றம் மீனுக்கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்.... துளசியம் திருவும் நல்ல கணவன் மனைவியா இல்ல.... at least ஒரு நல்ல அம்மா அப்பாவா மாறனும்....

அவன் எதுவுமே பண்ணுறதில்லை என்கிற முடிவில் இருக்கிறான்.......
So no chance for lifting......
அது கூட அவ தான் பண்ணனும்னு எதிர்பார்க்கிறான்......

முதலில் சரியாக வேண்டியது திரு துளசி......
மீனுவெல்லாம் அம்மா அப்பா சரியான சரியாகிடும்......
துளசி பொண்ணுக்கு அறிவுரை சொல்லுவதை விட திரு கிட்ட போனால் நல்லது.......

அவள் தான் அவனை தேடனும் என்கிற முடிவில் திடமா இருக்கிறான்.........

So முடிவு துளசி கையில் தான்......
துளசியின் நிலை என்னவோ??????
துளசி அவளோட பயம் தயக்கம் எல்லாம் உதறிவிட்டு நீ எனக்கு வேணும்னு அவனிடம் போனால் தான் அவன் கோபம் குறையும்.......
நீ எதுக்கு சமைச்சி நேரத்துக்கு நேரம் சாப்பாடு போடவான்னு பச்சையா கேட்டுட்டானே.......

திரு பொண்ணு relation எப்பவுமே ரொம்ப freeயா இல்லை........
எப்பவுமே பெண் பிள்ளைங்க அப்பாவை அதட்டும்...... இங்கே அப்பா எதுவும் சொல்லும் முன் முனுக்குன்னு கண்ணீர் வருது.......
அம்மா கிட்ட அப்பா சரியா நடந்துகிட்டாலே மற்ற எல்லாம் சரியாகும்......
அப்பா சரியாகணும்னா அம்மா அப்பா கிட்ட போகணும்......

நல்ல கணவன் மனைவியா இருந்தாலே பிள்ளைகளுக்கு நல்ல அப்பா அம்மா தான்.......
யார் முகம் கோணினாலும் பிள்ளைகளிடம் காட்டிக்கொடுக்கும்.......
பிள்ளைகளும் முகம் காட்டும்......
This is quite natural......


Epi 15 part 1...... துளசி MV...... ஒவ்வொரு அணுவும் அவனை தேட தேடவில்லை என்கிறான்......
அந்த தேடலை அவனிடம் இருந்து ஆரம்பிக்கணும் என்பது அவன் எதிர்பார்ப்பு......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன சொல்ல?
ஏது சொல்ல-ன்னு ஒண்ணுமே
புரியலைப்பா, மல்லிகா டியர்
யாரோ? எவரோ?
கதைதானே-ன்னு
விட முடியாமல், இதெல்லாம்
நம் சொந்தக்காரப் பையனுக்கு
நடப்பது போல ஒரு உணர்வு,
ஒரு சொந்தம்,
ஒரு ஆற்றாமை
ஐயோ? நம்ம திருப் பையன்
இப்படி இருக்கிறானே-ன்னு
நேற்றிலிருந்து ஒரே கவலையா
இருக்குப்பா
மீனாக்ஷியை விட,
குழந்தையாக திரு,
இருக்கிறானேப்பா?
துளசியே தன்னை வந்து
பார்த்துக்கணும்,
தன்னைத் தேடி வரணும்-ன்னு
அதென்ன, அப்படி
ஒரு பிடிவாதம்,
திருநீர்வண்ணனுக்கு?
இவன் மகளும், இவனைப்
போலவே பிடிவாதம்
துளசி-தான் பாவம்
இவங்க இரண்டு பேருக்கும்
நடுவிலே மாட்டிக்கிட்டு
முழிக்கிறாள்
இதுக்கு நடுவிலே,
மசக்கை வேற?
வீட்டிலே அத்தனையையும்
பொறுப்பா பார்க்கிறதாலே
அவளுக்கு உறக்கம்,
வேற, வந்திடுது
இவன், திருநீர்வண்ணன்
சாமக்கோழி மாதிரி,
ஊரடங்கின பின்னே வந்தால் புள்ளைத்தாச்சி துளசி,
கண்ணு முழிச்சிருந்து
இவனைக் கொஞ்சமாச்சும்
கொஞ்சணும்-னு எக்ஸ்பெக்ட்டு
பண்ணுறான்
அதை, அந்த எக்ஸூபெக்ட்ட, பொஞ்சாதியிடம்,
இந்த திருப் பையன்
கொஞ்சூண்டு தன்மையா
சொல்லப்படாதோ?
அடிக்க வர்ற மாதிரி
பேசினால்,
புள்ளையாண்டிருக்கிற
பொண்ணு பயந்துட
மாட்டாளோ,
மல்லிகா டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
என்ன சொல்ல ஏது சொல்ல ன்னு ஒண்ணுமே புரியலைப்பா மல்லிகா டியர் யாரோ எவரோ கதைதானே ன்னு விடமுடியாமல் நம் சொந்தக்காரப் பையனுக்கு இதெல்லாம் நடப்பது போல ஒரு உணர்வு ஒரு சொந்தம் ஒரு ஆற்றாமை
ஐயோ நம்ம திருப் பையன் இப்படி இருக்கிறானேன்னு நேற்றிலிருந்து
மீனாக்ஷியை விட குழந்தையாக இருக்கிறானேப்பா துளசியே தன்னை வந்து பார்த்துக்கணும் தேடி வரணும் ன்னு அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் திருநீர்வண்ணனுக்கு இவன் மகளும் இவனைப் போலவே பிடிவாதம் துளசி தான் பாவம் இவங்க இரண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு முழிக்கிறாள் இதுக்கு நடுவிலே மசக்கை வேற வீட்டிலே அத்தனையையும் பொறுப்பா பார்க்கிறதாலே அவளுக்கு உறக்கம் வேற வந்திட்டுது இவன் திருநீர்வண்ணன் சாமக் கோழி மாதிரி ஊரடங்கின பின்னே வந்தால் புள்ளைத்தாச்சி துளசி கண்ணு முழிச்சிருந்து இவனைக் கொஞ்சமாச்சும் கொஞ்சணும் னு எக்ஸ்பெக்ட்டு பண்ணுறான் அதை எக்ஸூபெக்ட்ட பொஞ்சாதியிடம் இந்த திருப் பையன் கொஞ்சூண்டு தன்மையா சொல்லப்படாதோ அடிக்க வர்ற மாதிரி பேசினால் புள்ளையாண்டிருக்கிற பொண்ணு பயந்துட மாட்டாளோ மல்லிகா டியர் இவ்வளவு நாளாக ஷெரினாவுக்கு கெடுதல் செஞ்சு அவளோட லைப் பை அழிச்சுட்டோம் ன்னு லூசுத்தனமாக நினைச்சுண்டு துளசியோடான தன்னோட வாழ்க்கையை

ஏன் பயந்து நடுங்கி போற....... என் கோபத்துக்கு காரணமே நீ தான்னு சொல்லுறான்......

இன்னும் இப்படியே இருந்தால் விக்ரம் நொந்தசாமிக்கிட்ட கேட்ட கேள்வி கூட திரு துளசிகிட்ட கேட்பான்.......

So திரு சரியாகணும்னா துளசி தான் அடியெடுத்து வைக்கணும்.......
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு நாளாக,
ஷெரினாவை லவ் பண்ணி,
அவளுக்கு கெடுதல் செஞ்சு
அவளோட லைப்பை,
அழிச்சுட்டோம்-ன்னு
லூசுத்தனமாக நினைச்சுண்டு,
துளசியோடான தன்னோட
வாழ்க்கையை பார்க்காமல்
இருந்த, திருநீர்வண்ணன் டியர்
13 வருஷம் கழிச்சு
இப்போதான் வாழ்க்கையை
வாழ ஆரம்பிச்சிருக்கான்
இவ்வளவு நாளாக,
என்னை, "நீ பார்த்துட்டுப்
போனாலும், பார்க்காமல்
போனாலும்", என்னோட
மனைவி-ங்கிற கடமையை,
நான் செய்யுறேன்-னு
சொல்லாமல் சொன்ன
துளசிக்கு, இப்போ கணவன்,
திருவிடம் நிறைய, நியாயமான
எதிர்பார்ப்புகள் வந்திருக்கு
துளசியோட எதிர்பார்ப்புக்கள்
தப்பு-ன்னு சொல்ல முடியாது
ஆனால் இவளோட எக்ஸ்பெக்டேஷனை,
கணவன் திருநீர்வண்ணனிடம்,
துளசி, தனியே அமர்ந்து
பேசி தெளிவுபடுத்தணும்
எங்கே, சொந்தகாரப் பேய்கள்
புருஷன், பொஞ்சாதியை
பேச உடுதுகளா?
ஏதோ ஒரு ஏழரையைக்
கூட்டி விடுதுங்க
ஹப்பாடா, மீனாக்ஷியின்
விழாவுக்கு, திருவின்
இரண்டு சொத்தைங்களும்
வரலே-ங்கிறதே, பெரிய
நிம்மதியா இருக்கு
என்னைக் கேட்டால்,
இந்த சாரதா, சித்ரா
இரண்டு பேரையும்,
ஒரு ஐந்து வருஷத்துக்கு
வீடு கடத்தணும்,
மல்லிகா செல்லம்
அதான்ப்பா, மேகா வீட்டுக்கு,
தங்கச்சிமார் இரண்டு பேரும்
கொஞ்ச வருஷத்துக்கு
வரக்கூடாது-ன்னு
ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடணும்,
மல்லிகா டியர்
"கண்ணன் ஒரு
கைக்குழந்தை"-ன்னு
சும்மா பாட்டு மட்டும்
பாடினால் போதாது,
துளசி டியர்
திருவை, நீ கொஞ்சம்
கொஞ்சணும், துளசி டியர்
வயசுக்கு வந்த பொண்ணு
இருக்காளே-ன்னு
கூச்சப்படக் கூடாது
மீனா, இன்னும் சின்னக்
குழந்தை-தான், துளசி டியர்
 
Last edited:

Hemamalini R

New Member
HI friends, Iam Hemamalini a new member
epi romba kanamaga iruku.
Malli mam romba balanced aga kondu pogirargal
pona epi varai kobamaga, thannai patri mattume sinthithu, thanathu parvaiyil mattuma thulasiyai partha thiru, intha epiyil aval sonna udane ketpan endru eppadi ethirparka mudiyum. Avanai porutha varayil thulasi pirinthu sendru than pennirku mosamana utharanamaga kanbithuvittal. Aanal meenakshi inimelthan thanathu parvaiyil thanathu thai thanthai vazhkai eppadi ullathu enbathaiyum, thiruvin ovoru kelvikkum thulasiyin pathilgalum ini varum epiyil malli mam tharuvargal endru ninanikiren.
 

Hemamalini R

New Member
Function mudindha piragu thulasi meenuvai appa kitta pesa sollum bodhu,
meenakshiye appavin thavarugalai solli kanbikka vendum.
Meenakshiyin parvayil appa than ammavai parthe idhu varai pesiyadillai
anal ammavin parvai appavai thodarnthe iruppadai parthiruppal.
 

Hemamalini R

New Member
HI friends, Iam Hemamalini a new member
epi romba kanamaga iruku.
Malli mam romba balanced aga kondu pogirargal
pona epi varai kobamaga, thannai patri mattume sinthithu, thanathu parvaiyil mattuma thulasiyai partha thiru, intha epiyil aval sonna udane ketpan endru eppadi ethirparka mudiyum. Avanai porutha varayil thulasi pirinthu sendru than pennirku mosamana utharanamaga kanbithuvittal. Aanal meenakshi inimelthan thanathu parvaiyil thanathu thai thanthai vazhkai eppadi ullathu enbathaiyum, thiruvin ovoru kelvikkum thulasiyin pathilgalum ini varum epiyil malli mam tharuvargal endru ninanikiren.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top