அவன் எதிர்பார்ப்பு கட்டில் இல்லை...தேவைன்னா lifting செய்வான். திருவுக்கு complex ... நாம யாருக்குமே தேவை இல்லையோ-ன்னு ....எப்படி பேசினாலும் கோபம்.......
எதுவும் புரிந்து கொள்ளவும் இல்லை......
அவனோட ஒரே எதிர்பார்ப்பு கட்டில் தான்......
அதுவும் துளசியா அவனிடம் போகும்வரை இது தொடரும்.........
எதற்குமே அவனை தேடுவதே இல்லை...... அப்போ நான் அவளுக்கு தேவையே இல்லையா என்கிற உணர்வும்........
இத்தனை வருஷம் துளசி காமிக்க தவறிய உரிமையை , மீனு - வுக்கு அப்பா தேவை, நாம கேட்டா செய்வார் / பேசுவார்/சண்டை கூட போடுவார்.. ங்கிற விஷயத்தை அவன் எதிர் பாக்கறான்... என்ன.... 13 வருஷம் பொறுத்து பொங்கி இருக்கான்.... இப்போ பிரச்சனை என்னென்னா .. மாற்றம் மீனுக்கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்.... துளசியம் திருவும் நல்ல கணவன் மனைவியா இல்ல.... at least ஒரு நல்ல அம்மா அப்பாவா மாறனும்....
Last edited: