அவள் தனியே நடந்து வருவதை...“வலிக்குது, ஆனால் இதனால் இல்லை “
என்று சொல்லும் சின்ன பெண்ணிற்கு
புரிகிறது அம்மாவின் வலி.....
அம்மாவின் வலியை ,தன் வலியாக உணருகிறாள்...
அம்மாவே உலகம் என்று இருக்கும் பெண்...
இவர்களை எல்லாம் விட்டு சென்றால்
அம்மா நல்லா இருப்பாங்க என்ற அளவில் யோசிக்கிறாள்..
அப்படி நினைக்கும் அளவிற்கு கொண்டு விட்டது யார். பொறுப்பு...?
மொத்த குடும்பமே தான்..
அம்மா,பெண் பாசப்பிணைப்பு.....
வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு ....
அவனுக்கு சுய பச்சாதாபம், இல்லை..,.
சுய குற்ற உணர்ச்சி....
அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல்
ஈசியாக அவளை நோக்கி கை நீட்டுகிறான்...
மற்றவர்களை நோக்கி கை நீட்டி குற்றம் சொல்வதுதான்
நமக்குத்தான் கை வந்த கலையாச்சே....
அப்படி என்னத்தை தான்பா உணர்ந்த அவளை....?
அவள் தனியே நடந்து வருவதை...
படிக்கும் போது அவளது ஆதரவற்ற
நிலையை நினைத்து மனது கனத்து விட்டது..
எல்லோரையும் அனுசரித்து நடக்கிறாள்....
ஆனால் அவளின் ஞாபகம் யாருக்கும், வரவில்லை...
இதுதான் வாழ்வின் நிதர்சனம்.....
it will happen to all...
athaanவீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரமா வாங்கன்னு சொன்னதுக்கு, என்ன பேசுற நீன்னு கேட்டவன் இந்த திரு ....போன் பண்ணி கேட்டுட்டாலும்......
அவள் தனியே நடந்து வருவதை...
படிக்கும் போது அவளது ஆதரவற்ற
நிலையை நினைத்து மனது கனத்து விட்டது..
ஆமாம்
ஒரு ஆட்டோ வச்சி கூட போகமுடியாத அளவுக்கு பிரம்ம பிடிச்சி போயி வரும் .......மனதில் இருக்கும் துக்கம் என்ன செய்றோம் என்ற நினைவின்றி
அதை திடிரென்று காண்பித்து குபீரென்று அனுபவிக்கணுனா எப்படிஉரிமை இருக்கிற இடத்தில தான் எப்பவுமே கோபப்படவும் முடியும் சண்டை போடவும் முடியும். திரு அந்த angle ல தான் வர்றான்.
அதை திடிரென்று காண்பித்து குபீரென்று அனுபவிக்கணுனா எப்படி
மத்தவங்க குறுக்கீடு வேற இருக்கு அவளுக்கு அவள் நிலைமையை யோசிக்கணுமில்ல
உரிமை என்பது வெறும் குற்றம் சாடுவதர்கு மட்டுமேயானதா
அதுமட்டுமில்லை தன் பெண்ணுக்கு பங்ஷன் நடந்து கொண்டு இருக்கு இந்த நேரத்தில் இப்படி நடந்துக்கலாமா எல்லோரும் பார்க்க எல்லாத்தயும் செய் வேண்டியது..... அப்புறம் எப்படி மனைவியை மதிப்பாங்க உன் கதை யாருக்கும் தெரியாது எல்லோரும் நீ என்னமோ அவளுக்கு வாழ்க்கை கொடுத்து போல் .....................
இல்லையே... miss ஆகிடிச்சேப்பாYahooooooo I'm the first for the 1st time
கலங்கி இருக்கும் திருவின் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தை.நான் போகலை னா அவரும் போக மாட்டார்..
எத்தனை புரிதல் கணவனிடம், துளசிக்கு..