Saththamindri Muththamidu 16

Advertisement

malar02

Well-Known Member
“வலிக்குது, ஆனால் இதனால் இல்லை “
என்று சொல்லும் சின்ன பெண்ணிற்கு
புரிகிறது அம்மாவின் வலி.....
அம்மாவின் வலியை ,தன் வலியாக உணருகிறாள்...
அம்மாவே உலகம் என்று இருக்கும் பெண்...
இவர்களை எல்லாம் விட்டு சென்றால்
அம்மா நல்லா இருப்பாங்க என்ற அளவில் யோசிக்கிறாள்..
அப்படி நினைக்கும் அளவிற்கு கொண்டு விட்டது யார். பொறுப்பு...?
மொத்த குடும்பமே தான்..
அம்மா,பெண் பாசப்பிணைப்பு.....
வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு ....


அவனுக்கு சுய பச்சாதாபம், இல்லை..,.
சுய குற்ற உணர்ச்சி....
அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல்
ஈசியாக அவளை நோக்கி கை நீட்டுகிறான்...
மற்றவர்களை நோக்கி கை நீட்டி குற்றம் சொல்வதுதான்
நமக்குத்தான் கை வந்த கலையாச்சே....
அப்படி என்னத்தை தான்பா உணர்ந்த அவளை....?


அவள் தனியே நடந்து வருவதை...
படிக்கும் போது அவளது ஆதரவற்ற
நிலையை நினைத்து மனது கனத்து விட்டது..


எல்லோரையும் அனுசரித்து நடக்கிறாள்....
ஆனால் அவளின் ஞாபகம் யாருக்கும், வரவில்லை...
இதுதான் வாழ்வின் நிதர்சனம்.....
it will happen to all...
அவள் தனியே நடந்து வருவதை...
படிக்கும் போது அவளது ஆதரவற்ற
நிலையை நினைத்து மனது கனத்து விட்டது..



ஆமாம்
ஒரு ஆட்டோ வச்சி கூட போகமுடியாத அளவுக்கு பிரம்ம பிடிச்சி போயி வரும் .......மனதில் இருக்கும் துக்கம் என்ன செய்றோம் என்ற நினைவின்றி
 

Sainandhu

Well-Known Member
அவள் தனியே நடந்து வருவதை...
படிக்கும் போது அவளது ஆதரவற்ற
நிலையை நினைத்து மனது கனத்து விட்டது..



ஆமாம்
ஒரு ஆட்டோ வச்சி கூட போகமுடியாத அளவுக்கு பிரம்ம பிடிச்சி போயி வரும் .......மனதில் இருக்கும் துக்கம் என்ன செய்றோம் என்ற நினைவின்றி

தன்னை அனைவரும் விட்டுடிட்டு சென்று விட்டார்கள்
என்று அறியும் போது,
ஏன் என்ற காரணத்தை தேடித்தான் மனது அலைபாயும்..
தான் எப்படி போவது என்று கேள்வி கேட்காது......
 

malar02

Well-Known Member
உரிமை இருக்கிற இடத்தில தான் எப்பவுமே கோபப்படவும் முடியும் சண்டை போடவும் முடியும். திரு அந்த angle ல தான் வர்றான்.
அதை திடிரென்று காண்பித்து குபீரென்று அனுபவிக்கணுனா எப்படி
மத்தவங்க குறுக்கீடு வேற இருக்கு அவளுக்கு அவள் நிலைமையை யோசிக்கணுமில்ல
உரிமை என்பது வெறும் குற்றம் சாடுவதர்கு மட்டுமேயானதா
அதுமட்டுமில்லை தன் பெண்ணுக்கு பங்ஷன் நடந்து கொண்டு இருக்கு இந்த நேரத்தில் இப்படி நடந்துக்கலாமா எல்லோரும் பார்க்க எல்லாத்தயும் செய் வேண்டியது..... அப்புறம் எப்படி மனைவியை மதிப்பாங்க உன் கதை யாருக்கும் தெரியாது எல்லோரும் நீ என்னமோ அவளுக்கு வாழ்க்கை கொடுத்து போல் .....................
 

Sainandhu

Well-Known Member
அதை திடிரென்று காண்பித்து குபீரென்று அனுபவிக்கணுனா எப்படி
மத்தவங்க குறுக்கீடு வேற இருக்கு அவளுக்கு அவள் நிலைமையை யோசிக்கணுமில்ல
உரிமை என்பது வெறும் குற்றம் சாடுவதர்கு மட்டுமேயானதா
அதுமட்டுமில்லை தன் பெண்ணுக்கு பங்ஷன் நடந்து கொண்டு இருக்கு இந்த நேரத்தில் இப்படி நடந்துக்கலாமா எல்லோரும் பார்க்க எல்லாத்தயும் செய் வேண்டியது..... அப்புறம் எப்படி மனைவியை மதிப்பாங்க உன் கதை யாருக்கும் தெரியாது எல்லோரும் நீ என்னமோ அவளுக்கு வாழ்க்கை கொடுத்து போல் .....................

வாழ்வு கொடுத்ததால் போல்.....
ஆமாம்....இந்த கோணத்தில் யாரும் பார்க்கவில்லை ...
 

Suvitha

Well-Known Member
இந்த situation ல மீனாட்சிக்கு அப்பா அம்மாவை ரொம்ப படுத்துறாருன்னு புரியுதோ இல்லையோ தெரியலை. ஆனால் அப்பா அம்மாவை சத்தம் போடுறார் அதுனால அம்மா தன்னை இங்கே தனியா விட்டுட்டு வெளியே போய்டுவாங்ளோன்னு பயன்படுகிறது அந்த பிஞ்சு மனது.அதனால தான் ஆளுக்கு முன்னாடி அம்மாகூட deal போடுது,அம்மா நாம இரண்டு பேரும் எங்காவது வெளியே போய்டுவோமான்னு.அதுவும் இல்லாமல் தன் அம்மாவை அழ வைத்த அப்பாவுடன் முகத்திருப்பலுடனும் இருக்கிறாள்.
 

Suvitha

Well-Known Member
நான் போகலை னா அவரும் போக மாட்டார்..
எத்தனை புரிதல் கணவனிடம், துளசிக்கு..
கலங்கி இருக்கும் திருவின் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top