எல்லாரும் எதிர்பார்த்த துளசியின் தங்கை மீரா,மீனாட்சி function க்கு வந்தாச்சு.
Correct, Joher dearஎன்னடா இதெல்லாம் ஒரு வாழ்க்கையானு மீராக்கு சலிப்பு வந்திடும் இந்த திரு துளசி பார்த்து.......
திருவை நோக்கி
கொஞ்சூண்டு one step
அடியெடுத்து வைச்சு
கொஞ்சூண்டு கொஞ்சி வை
அப்புறம், அவனே
உன்னை கொஞ்சுவான்,
பாரேன்
உன்னை விடமாட்டான்
ஆனால் முதல் ஸ்டெப்,
நீதான் வைக்கணும்-ன்னு
அந்த வளர்ந்த
ஆண் பிள்ளைக் குழந்தை,
உன்னிடம் எதிர்பார்க்குது,
துளசி டியர்
ஹ்ம்ம்.............Yes yes......
அப்புறம் பாருங்க துளசியோட வாழ்க்கை எப்படி மாறி போகுதுன்னு.......
ஹ்ம்ம்.............
என்னவோ நக்கலா
சொல்ற மாதிரி
இருக்கே, Joher டியர்?
துளசி தான் அடி எடுத்து வைக்கணும் ஒத்துக்கறேன்.....நேரம் வர வேண்டாமா ...முதல்ல அவளுக்கு பேச இடம் கொடுக்க வேணுமா இல்லையா....அது என்ன ஒரு லைன் பேசறதுக்கு முன்ன இவன் கோவமா கொட்டி கொட்டி கவிழ்க்கறான் ....அவன் அப்படிதான்ன்னு தெரியும்........
விட்டுட்டு போகமாட்டேன்னு சொல்லி எதுவுமே பண்ணல..........
இவளா அடி எடுத்தால் தான் நடக்கும்...........
எந்த step-மே எடுக்காமல் அழுவதும் செத்துப்போகலாமான்னு நினைப்பதும் தான் நடக்குது......
எல்லாவற்றிக்கும் அவன் கிட்ட துளசியா போகணும்னு எதிர்பார்க்கிறான்........ பொண்ணுக்கு எல்லாமே தெரியுது.......... அப்பா அம்மாவை ரொம்ப படுத்துறாருன்னு தெரியுது........ ஏன் அவள் வாய்ப்பூட்டை திறக்காமலே இருக்கிறாள்???????
அம்மா அப்பா தம்பி தங்கை எல்லோருக்கும் இப்போ தெரிய வச்சாச்சு........ அவர்களுக்கெல்லாம் துளசியின் வாழ்க்கை பார்த்து எவ்வளவு கஷ்டமா இருக்கும்........... எஜமான விசுவாசத்திற்காக என் பிள்ளையின் வாழ்வை அடகு வச்சிட்டோமேன்னு.........
பேய்க்கு வாழ்க்கை பட்டாச்சு........... இந்த பேயே தான் வேணுமாம்......... கோபம் வந்தால் என்ன?????? பக்கத்தில் போய் படுத்திருக்கலாமே....... ரூமுக்குள்ளும் அடங்கி ஒடுங்கி இருந்தால் எப்படி..........
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.......