Saththamindri Muththamidu 16

Advertisement

malar02

Well-Known Member
அவதான் தன் விருப்பத்தை சொல்கிறாளே சீக்கிரம் வீட்டுக்கு வாங்கனு பேசறா அவனுடன் செல்லமாய் கண்டித்துவிட்டு கூட போறா
நான் வரும் வரை இருகனும் சொல்லமல் போகூடாது என்றும் பேசுகிறாள்
அவன் முகம் பார்த்து என்ன பிரச்னை என்றும் கேட்கிறாள்
அவனின் முன் முகம் சிவக்கிறாள் வெட்கப்படுகிறாள் இதிலெல்லாம் புரியாதவனுக்கு எதுவுமே புரியாது எப்பவும் இப்படித்தான் பேச போறான்
இவன் முருங்கை மரத்தில எறிகிட்டு நீயும் ஏறக்கூடாது கண்டிஷன் போட்டுட்டு எனக்கு சர்வ் பண்ணு சர்வ் பண்ணும் என்றால் எப்படி ??
சரி பொண்டாட்டிகிட்டதான் இப்படின்னா பொண்ணை நின்று பார்ப்பானாம்
அவள் பேசியதை கேட்டவுடன் ஓடி போயி அணைக்க மனசில்லை பதறி என்னடா அப்பாவை விட்டுவியான்னு இதெல்லாம் ஒண்ணுமில்லைடா நாங்க பார்த்துகிறோம் ஆறுதல் சொல்லமாட்டான் என்ன அப்பா இவன்
அடிக்கமட்டும் உரிமை மனைவியிடமும் பெண்ணிடமும்
மேலும் அடுத்தநாளும் நின்று மட்டுமே பார்ப்பானாம் அம்மாகிட்டத்தான் இப்படின்னா பெண்ணகிட்டயும் இப்படியா முறைச்சிகிட்டு..... மனசில ஒன்னு வச்சிக்கிட்டு
அவ் பாவம் புள்ளத்தாச்சி இரவும் பகலும் வேலைசெய்து கவலைகள் சுமந்து பெண்ணிடம் சமாதானம் பேசி கொண்டிருக்கிறாள் உனக்காக
 

Sainandhu

Well-Known Member
அவதான் தன் விருப்பத்தை சொல்கிறாளே சீக்கிரம் வீட்டுக்கு வாங்கனு பேசறா அவனுடன் செல்லமாய் கண்டித்துவிட்டு கூட போறா
நான் வரும் வரை இருகனும் சொல்லமல் போகூடாது என்றும் பேசுகிறாள்
அவன் முகம் பார்த்து என்ன பிரச்னை என்றும் கேட்கிறாள்
அவனின் முன் முகம் சிவக்கிறாள் வெட்கப்படுகிறாள் இதிலெல்லாம் புரியாதவனுக்கு எதுவுமே புரியாது எப்பவும் இப்படித்தான் பேச போறான்
இவன் முருங்கை மரத்தில எறிகிட்டு நீயும் ஏறக்கூடாது கண்டிஷன் போட்டுட்டு எனக்கு சர்வ் பண்ணு சர்வ் பண்ணும் என்றால் எப்படி ??
சரி பொண்டாட்டிகிட்டதான் இப்படின்னா பொண்ணை நின்று பார்ப்பானாம்
அவள் பேசியதை கேட்டவுடன் ஓடி போயி அணைக்க மனசில்லை பதறி என்னடா அப்பாவை விட்டுவியான்னு இதெல்லாம் ஒண்ணுமில்லைடா நாங்க பார்த்துகிறோம் ஆறுதல் சொல்லமாட்டான் என்ன அப்பா இவன்
அடிக்கமட்டும் உரிமை மனைவியிடமும் பெண்ணிடமும்
மேலும் அடுத்தநாளும் நின்று மட்டுமே பார்ப்பானாம் அம்மாகிட்டத்தான் இப்படின்னா பெண்ணகிட்டயும் இப்படியா முறைச்சிகிட்டு..... மனசில ஒன்னு வச்சிக்கிட்டு
அவ் பாவம் புள்ளத்தாச்சி இரவும் பகலும் வேலைசெய்து கவலைகள் சுமந்து பெண்ணிடம் சமாதானம் பேசி கொண்டிருக்கிறாள் உனக்காக

திருவின் முரண்பாடுகளை சொல்லியவிதம்......சூப்பர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான்......
Me having a doubt....
Is he jealous of Thulasi....?
because of her close and special,bonding with Meenu...
 

Joher

Well-Known Member
எப்படி பேசினாலும் கோபம்.......
எதுவும் புரிந்து கொள்ளவும் இல்லை......

அவனோட ஒரே எதிர்பார்ப்பு கட்டில் தான்......
அதுவும் துளசியா அவனிடம் போகும்வரை இது தொடரும்.........

எதற்குமே அவனை தேடுவதே இல்லை...... அப்போ நான் அவளுக்கு தேவையே இல்லையா என்கிற உணர்வும்........
 

Joher

Well-Known Member
இப்போதைக்கு திருவின் கோபம் குறையனும்.......
அப்போ தான் துளசி நெருங்குவாள்.......
Functionல் துளசிக்கு ஏதாவது health issue வருமோ??????
எப்போவும் கையில் இருக்கும் பொருளின் அருமை தெரியாது.......
கைவிட்டு போகும் போது தான் புரியும்......
 

Joher

Well-Known Member
முதல் முதலா bikeல் கணவனோடு......:cool:

ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி அய்யாவோட bikeல்.....
தோளை தொட்டு புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா.....
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவாமா.....
 

malar02

Well-Known Member
திருவின் முரண்பாடுகளை சொல்லியவிதம்......சூப்பர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர்ரர
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதான்......
Me having a doubt....
Is he jealous of Thulasi....?
because of her close and special,bonding with Meenu...
athu iylpaay ellorukum thonrum mellya unrvuthaan ivanuku irukaa ivan kaanbikave illai pulampal madum thaan
 

Sainandhu

Well-Known Member
athu iylpaay ellorukum thonrum mellya unrvuthaan ivanuku irukaa ivan kaanbikave illai pulampal madum thaan

புலம்பலுக்கு காரணம் அதுவாக இருக்குமோ என்ற சந்தேகம் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top