Saththamindri Muththamidu 16

Advertisement

Joher

Well-Known Member
திரு எதுக்கும் இப்படி வழி விடாம இருந்தா எப்படி ..... துளசிக்கு தெரியலை பின்னே இப்படி இருந்தா அவளும் என்ன தான் பண்ணுவா....எல்லாவற்றுக்கும் துளசியின் பக்கம் தான் தவறு என்று கை காட்டுபவன் ...அனைத்திற்கும் காரணம் தானே என்பதை உணர்வது எப்போது .....மீனா அப்பாவிடம் படித்ததை அவனிடமே திருப்பி படிக்கிறா .... awesome ....சின்ன குழந்தைகளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறோம் ...ஆனா அவங்க தன்னோட செயல் மூலம் புரியாததை புரிய வைத்து விடுவாங்க ......
Awesome episode ....
slowly building something ... hearing A crescendo ....
Thank you very much.:)

சின்ன பிள்ளைகளுக்கு எது தெரியுதோ இல்லையோ.........
அம்மாவின் முக மாற்றம் நன்றாக தெரியும்.......
அதனால தான் சின்ன பிள்ளைகள் முன் சண்டை போடாதீங்கன்னு சொல்லுறது......

அவன் அவனின் தரப்பை சொல்லிவிட்டான்............
அதற்க்கு காரணம் தான் தான்னு realise பண்ணவே இல்லை..........

இவன் வேணும்னா துளசி தான் அவன் கிட்ட போகணும்............
இல்லைனா இது ஒரு தொடர்கதை தான்..........
 

shanthinidoss

Well-Known Member
இப்போ கூட landlineல இருந்து ஒரு போன் பண்ணி திருவை கூப்பிட்டிருக்கலாமே.....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு அவனை தேடும் போது தான் அவனின் முக்கியத்துவத்தை உணருவான்......
துளசி நான் எங்கேயும் போடமாட்டேன்னு வாய் பேசினால் போதாது......
ஒவ்வொரு விஷயத்துக்கும் disturb பண்ணனும்......
yes thiruvai thulasi kupturukalam..avanai kupdama nadanthu vara avanuku
kobam vara solliya kudukanum ..payankarama varum.
 

ValliRathinam

Well-Known Member
திரு உனக்கு பொருமை வேண்ம்பா.
திடீரென மூன்று நாட்கள் நீ உன்
அன்பை வெளிப்படையாக காட்டினா
அதை புரிந்து கொள்ள துளசிக்கும்
சரி மற்றவர்களுக்கும் சரி பக்குவம்
வேண்டும்பா. இப்ப உன் பொண்ணிற்கு function நல்லபடியா
முடியட்டும். அப்புறம் உன் எதிர்பார்ப்பை துளசியிடம் பகர்ந்து
கொள் இப்படி mood off ஆகாதே.
பாவம் புள்ளதாட்சி பொண்ணு பா
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் கனமான பதிவு,
மல்லிகா செல்லம்
திருநீர்வண்ணன் மற்றும்
அவனோட குடும்பத்தை
நினைத்தால் மனசுக்கு
ரொம்பவே கஷ்டமாக
இருக்கு பா
 

banumathi jayaraman

Well-Known Member
I serious don't understand what is going on.....Malli this story would have been good if u didn't continue.....N now it's just a dragging story with family fighting drama n become boring.....Sorry to say this....
என்னப்பா, இப்படி
அநியாயமாக
சொல்லிட்டிங்களே,
ரதிப்ப்ரியா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top