Joher
Well-Known Member
என்ன வாழ்க்கை என்னது.......
அம்மா அப்பாவிற்கும் நல்லவனாக முடியவில்லை....
காதலித்த பெண்ணுக்கும் இல்லை........
கட்டிய மனைவிக்கும் இல்லை........
மகளுக்கும் இல்லை........
இதுவரை தான் திருவுக்கு புரியுது....... ஏன்னு யோசித்தால் துளசிதான் காரணமாகிறாள்.......
என்ன வாழ்க்கை என்னது என்று நினைப்பவன் அதற்க்கு காரணம் தானேன்னு உணரவே இல்லை........ இவனை விட்டு துளசி தான் ஓடணும்.........
ஆனால் அப்பாவை விட்டுட்டு அம்மா எங்கேயும் போகமாட்டேன்னு சொல்லுறாள்.......
அப்புறம் செத்துப்போகலாமான்னு வேற நினைக்கிறாள்......
ரெண்டு பேருக்குமே சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய முரண்பாடு..........
அம்மா அப்பாவிற்கும் நல்லவனாக முடியவில்லை....
காதலித்த பெண்ணுக்கும் இல்லை........
கட்டிய மனைவிக்கும் இல்லை........
மகளுக்கும் இல்லை........
இதுவரை தான் திருவுக்கு புரியுது....... ஏன்னு யோசித்தால் துளசிதான் காரணமாகிறாள்.......
என்ன வாழ்க்கை என்னது என்று நினைப்பவன் அதற்க்கு காரணம் தானேன்னு உணரவே இல்லை........ இவனை விட்டு துளசி தான் ஓடணும்.........
ஆனால் அப்பாவை விட்டுட்டு அம்மா எங்கேயும் போகமாட்டேன்னு சொல்லுறாள்.......
அப்புறம் செத்துப்போகலாமான்னு வேற நினைக்கிறாள்......
ரெண்டு பேருக்குமே சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய முரண்பாடு..........