banumathi jayaraman
Well-Known Member
உமாமனோஜ் டியா் சொல்வது சாிதான் Joher டியா்,ஓர் விண்ணப்பம். ..
மல்லி அவரின் கதையை ஏற்கனவே இணையதளத்தில் சுத்த விடுகிறார்கள் என்று ஒரு போராட்டம் நடந்து மனது ரணமாகி நாலைந்து நாட்கள் எழுதாமல் அப்செட் ஆகி ஓர் வார்த்தை கூட எழுதவில்லை..பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பையன் ரிசல்ட் பின் கொஞ்சம் மீண்டு வந்தாங்க. ...
நேரடியாக புத்தகமாக தர நான் ஐடியா சொன்னது ஒப்புக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் இங்கே தளத்தில் படிக்கின்றனர் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார். ..
நீங்கள் என்னவென்றால் அவரின் தளத்திலேயே அவரின் கதைப்பக்கத்தையே காபி பேஸ்ட் செய்து இருக்கீங்க. .
உங்களுக்கு பிடித்த வார்த்தை வரிகளை எழுதி குறிப்பிட்டு சொல்லுங்க..அதை விட்டு இப்படி செய்யாதீர்கள் தயவுசெய்து. .
முதலில் அதை எடிட் செய்யுங்கள். ..
வேண்டாததை ஏன் பண்ணுவானேன், Joher டியா்?