Adhirith
Well-Known Member
மாலைக்குப் பதிலாக மலர் கிரீடம்,
காதலுடன் நீலக் கண்கள்.....
Superb.....பூவிழி.....
Dedicated to Malli,
with our love....
like thisஇந்த எபி கடைசியில் ,ரெண்டும் முகத்தை திருப்பி
நிற்பதை படிக்கும் போது...
குழந்தைகள் "கா" விட்டு
ஒருவர் முகம் பார்க்காமல் இருக்குமே
அதுதான் ஞாபகம் வந்தது....
ஒரே வீட்டில் தானே இருக்காங்க,
அங்க என்ன பண்ணுவாங்களோ...
ஹா ஹா.....ஜெயலட்சுமி : ஏங்க...! கிச்சன்ல
அந்த மிளகாய்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.
முருகேசன்: எங்க வச்சிருக்க காணமே?
ஜெயலட்சுமி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?
முருகேசன் : நல்லா தேடிட்டேன் மா.. மிளகாய் பொடி டப்பாவே கிடைக்கல.
ஜெயலட்சுமி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டு ஆளுங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல வொர்க்இன்ஸ்பெக்டர் ஒரு பட்டம்
வேற.!!
முருகேசன்: இல்ல... நெஜமாவே டப்பாவே காணல டி...
ஜெயலட்சுமி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் மிளகாய் பொடி டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...
முருகேசன் : அடிபாவி???????????
...இதில் இருந்து அனைவரும் உணரும் நீதி:- - இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.
இந்த எபி கடைசியில் ,ரெண்டும் முகத்தை திருப்பி
நிற்பதை படிக்கும் போது...
குழந்தைகள் "கா" விட்டு
ஒருவர் முகம் பார்க்காமல் இருக்குமே
அதுதான் ஞாபகம் வந்தது....
ஒரே வீட்டில் தானே இருக்காங்க,
அங்க என்ன பண்ணுவாங்களோ...
சூப்பர் தங்கம்....விஸ்வா ரூபா நட்பு, ஜெகன் திருமணம்..
ரஞ்சி ஐஸ் நட்பு, விஸ்வாவின் முதல் ஈர்ப்பு..
ஐஸ் ரஞ்சி நட்பு, அஸ்வின் காதல்...
விஸ்வா முரளி நட்பு, விஸ்வாவின் உயிர்க்காதல்...
ஐஸ் விதார்த் நட்பு, சஞ்சய் காதல்...
வர்ஷினி அஸ்வின் நட்பு, சஞ்சய் திருமணம்..
மல்லி நட்புக்கு அளிக்கும் மரியாதை அற்புதம்..
இத்தனையிலும் ஊடுருவி உயர்ந்து நிற்பது விஸ்வா வர்ஷினி காதலே..
எதிரியையும் நண்பனாக ஏற்கும் விஸ்வாவின் காதல்..
சொந்தங்கள் அனைத்தையும் வெறுத்தாலும் விஸ்வாவை வெறுக்காத வர்ஷினியின் காதல்...
அப்பப்பா..
மல்லியின் காதலுக்கு மரியாதை அபாரம்.. அட்டகாசம்.. அருமை..
ஓர் விண்ணப்பம். ..View attachment 594
எப்படி பேசி இருக்கா Varsh...... எப்படி கெஞ்சுறான் Esh........... still continues............
கலக்கல் கவிதைப்பா..பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..
தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...
தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
ஒரு தடவை யாரோ ஒரு பெண்ணிடம் (காலேஜ் கோ்ள்)E 68......... ஈஸ்வர் கண் விழித்த போது வைஷினியையும் காணவில்லை............ லம்போகினியையும் காணவில்லை.............
எங்கே என்று தேடுவான்........ யாரிடம் சொல்வான்............ கண்களில் நீர் நிறைந்தது...... சர்வமும் ஒடுங்கி நின்றான்.............
அந்த பிடிவாதத்தை அளவு அவளையே அழிப்பதாக இருக்க... சொல் என்ன வேண்டும் என........... உன்னிடம் இருந்து விடுதலை என........... கொடுத்தான் போ என........... வந்தே விட்டாள்..........
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்................
மூன்றறை வருடங்கள் ஆகிற்று .............
இந்த gapல தான் பெரிய story இருக்குது...........
my simple assumption is.............
Varsh கிளம்பி ashwin இருக்கும் pubக்கு போய் இருக்கலாம்..........
அவளே சொல்லிருக்கிறாள் ஈஸ்வரிடம்............. நான் எதுவும் பண்ண மாட்டேன்.... போய் ஒரு ஓரமா உட்கார்ந்துவிடுவேன்னு........
So pubல் இருக்கும் போது எதாவது ரொம்ப பெருசா நடந்து இருக்கும்.......... அஸ்வின் பார்த்து அவளை காப்பாற்றி Eshகிட்ட சேர்த்திருப்பான்......... விஷயமும் வெளியே வந்திருக்காது...... அதன் பிறகு தான் அவளின் தீவிரத்தை புரிந்து............
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்.......... என்று Esh சொல்லி இருப்பான்..............
அதனால் தான் இருவருக்கும் அஸ்வின் மேல் அவ்வளவு பாசம்................
மல்லி இதுக்கு எத்தனை CFL எனக்கு கொடுக்க போறாங்களோ................
like this