E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஜெயலட்சுமி:- ஏங்க, மதியம் சாம்பார் வைக்கவா,குருமா வைக்வா|


முருகேசன்:- முதலில் வைமா,பிறகு பேர் வைக்கலாம்.

ஜெயலட்சுமி:- .,.<>>?????????????????

இதில் இருந்து அறியப்படும் நீதி:- தவளையும் தன் வாயால் கேடும்
இது தேவையா சகோதரரே?
போட்டதை, சாப்பிட வேண்டியதுதானே
 

banumathi jayaraman

Well-Known Member
காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

{அடங்கபா,உலகமாக கடிடா சாமி
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே
5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன்
HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.


சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே
8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது
?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
ஹா ஹா ஹா
 

malar02

Well-Known Member
"ஜாதி முல்லை " exclusively meant நம்ம பால்கோவா...
இப்ப அதைத்தான், மாலையாக கோர்க்கஆரம்பித்து இருக்காங்க...
மற்றவர்கள் எல்லாம் ,மாலை கோர்க்க உதவும் நார்....
" பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்"
இதுவும் சரியாக வருதா,பூவிழி....


:cool:
photo.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
விஸ்வா ரூபா நட்பு, ஜெகன் திருமணம்..

ரஞ்சி ஐஸ் நட்பு, விஸ்வாவின் முதல் ஈர்ப்பு..

ஐஸ் ரஞ்சி நட்பு, அஸ்வின் காதல்...

விஸ்வா முரளி நட்பு, விஸ்வாவின் உயிர்க்காதல்...

ஐஸ் விதார்த் நட்பு, சஞ்சய் காதல்...

வர்ஷினி அஸ்வின் நட்பு, சஞ்சய் திருமணம்..

மல்லி நட்புக்கு அளிக்கும் மரியாதை அற்புதம்..

இத்தனையிலும் ஊடுருவி உயர்ந்து நிற்பது விஸ்வா வர்ஷினி காதலே..

எதிரியையும் நண்பனாக ஏற்கும் விஸ்வாவின் காதல்..
சொந்தங்கள் அனைத்தையும் வெறுத்தாலும் விஸ்வாவை வெறுக்காத வர்ஷினியின் காதல்...

அப்பப்பா..
மல்லியின் காதலுக்கு மரியாதை அபாரம்.. அட்டகாசம்.. அருமை..
அப்பப்பா.................என்ன ஒரு ஆராய்ச்சி நம்ம தங்கமலா் டியருக்கு?
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெயலட்சுமி : ஏங்க...! கிச்சன்ல
அந்த மிளகாய்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

முருகேசன்: எங்க வச்சிருக்க காணமே?
ஜெயலட்சுமி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?
முருகேசன் : நல்லா தேடிட்டேன் மா.. மிளகாய் பொடி டப்பாவே கிடைக்கல.
ஜெயலட்சுமி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ
? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டு ஆளுங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல வொர்க்இன்ஸ்பெக்டர் ஒரு பட்டம்
வேற.!!
முருகேசன்: இல்ல... நெஜமாவே டப்பாவே காணல டி...
ஜெயலட்சுமி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் மிளகாய் பொடி டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...
முருகேசன் : அடிபாவி???????????
...
இதில் இருந்து அனைவரும் உணரும் நீதி:- - இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.
. ஒரு கோழியின் கவிதை

காலையில் கொக்கரக்கோ என்றேன்,மதியம் குக்கருக்குள் வெந்தேன்.
என்ன கொடுமை சார் இது
?
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது
.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்

1.
காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு 3.இரவு சாப்பாடு.
காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
நனைந்தபின்பு ஜலதோஷம்
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பொன்ஸ்..
அவ தானே முதல்ல லவ் பண்ணா நம்ம ஹீரோவ..
அந்த லவ் தானே அனைத்திற்கும் அடிப்படை..

அவ அம்மா, அவ கோபம், அவ பழக்கம், அவ சண்டித்தனம் அனைத்தையும் பொருட்படுத்தாதது, நம்ம தல காதல்..
அருமை, வெகு அருமை, தங்கமலா் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி, நான் இரண்டு கையைவும் துக்கிவிட்டேன்{சரண்டர்}
இல்லை சகோதரி நான் அக்னிநட்சதிரம் ஜனகராஜ் போல் உள்ளேன்{ என் பொண்டாடி ஊருக்கு போயிட்டா}
Ha ha ha. .
Innaiku banumaku bathila naan poten..
ஹா ஹா ஹா
அம்மாவுக்கு ஹெல்ப் செய்த பாத்திமா டியா் வாழ்க
 

banumathi jayaraman

Well-Known Member
சகோ...அண்ணி நம்பர் கொடுங்கள்...விகேஆர் யாரு?
ஹா ஹா ஹா
Why Pons Dear, why?
நம்ம ப்ரதா் பாவம், டோன்ட் மூட்டிபையிங்(பற்ற வைத்தல்),
பொன்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top