E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
என்னோட இருந்தாலும் சரி..இல்லைனாலும் சரி..வாழ்கையை அனுபவிச்சு வாழு..எவ்வளவு உருக்கமான வார்த்தை...ஹாட்ஸ்ஆப் தல:):)..

இப்போ என்னை பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போறே??(நீ மட்டும் வீட்டை பத்தி கேள்வி கேட்கலாமா)
சூப்பர் கேள்வி.நீ தானே சொன்னே செல்லம்..
பார்க்காதே ..பார்க்காதே..அய்யோயோ பார்க்காதே...னு..
பேசாம நீ ஸ்பை வைச்சு இருக்கலாம் தல..அவளுக்கு கொடுத்த வாக்கு தவறாமல் சுதந்திரம் கொடுத்தது தப்பா போச்சு தல....
ஈஷின் இயலாமை!!!!!!!!அவனின் பாவமன்னிப்பு பேச்சு!!!!!மனதை உருக்க வைக்குது மல்லி...

நான் இப்படியே உங்களோட வரதா..இல்லை எங்காவது தொலைஞ்சு போறதா...ஈஸ்இடம் கேள் உனக்கு உரிமை,கடமை..இருக்கு..உப்பை சாப்பிட்டவன் தண்ணி குடித்தாகனும்..
வளர்த்த அம்மாவிடம் பாசமில்லை..மனம் ஒட்டவில்லை.. தள்ளி நில்.உன் உரிமை..
சொந்தபெண் என பார்க்கும் மாமியாரிடம் அதுவும் பத்து மாதம் சுமந்த மகன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதை பார்த்து வயிறு குளிரும் மலர் அம்மா காட்டும் அக்கறை! பதில் அக்கறை உன்னிடம் இல்லை..அதற்கும் உன்னிடம் உரிமை உண்டு...இவர்கள் உன் சொந்தங்கள்...

ஆனால் சமையல் செய்யும் அம்மாவிடம் நீ நினைக்கும் பண்பு!!!!!!!!வர்ஷ்..நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை...அவர்களுக்கு பிடித்ததை நாம் சாப்பிடுவதா?????சம்பளம் நாம் தருகிறோம்..நம் பேச்சு கேட்கவேண்டும்...
நாம் சொல்லாத பட்சத்தில்!!!!!!அவராவே தானே சமைப்பார்..
அப்படினா நீ சொல்!!!
அவர்க்கு பிடிச்சதை நான் ஏன் சாப்பிடனும்???என்ன ஒரு மனப்பான்மை!!!!!!!!!!!!!!உரிமை உள்ளவர் பரவாயில்லை...மூன்றாம் மனிதரிடம் காட்டும் குணம்!!!!!!யோசிக்க வைக்குது செல்லம்!!!!!!
மல்லி இந்த சீன் ஈஷின் சந்தோசத்தை வெளிபடுத்த வைச்சு இருக்கீங்கனு தெரியுது..

ஆனால் நான் இதை பாசிடிவ் ஆக எடுக்கிறேன்..சாப்பாட்டின் வழியே இதில் நீ உன் கணவரிடம் காட்டும் அக்கறை நன்கு தெரிகிறது செல்லம்..வீட்டை பற்றியும், அவர்களுடன் சேர்ந்து இல்லயா என கேட்பதின் மூலம் மனைவி என்ற உன் உரிமையை காட்டுது..நல்ல மனைவி,உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும்,கணவன் மீது உரிமையும் காட்டுவாள்...வர்ஷ்..100 % நீ ஒரு நல்ல மனைவி...எப்போ நீ ஒத்துக்கொள்ளப்போறே???

நல்லவன் கெட்டவன்...மனதில் முரண்பட்ட கௌண்டர்...ஈஷிடம் இல்லை தடுமாற்றம்..வர்ஷ் செல்லம் உன்னிடம் தான் அதிக தடுமாற்றம்...அவனின் அதீத அக்கறை உன்னை தடுமாற வைக்குது..எங்கே பிடிவாதமனம் மாறிடுமோ? என்ற பயம்...காதல் மனம் இப்படி நினைக்க வைக்குது...

இந்த எபி முழுவதும் வர்ஷ் நெகடிவ் குணம், மெலிதான மாற்றம்,அக்கறை,ஏற்க மறுக்கும் மனம்,ஈஷின் அனுதாபம்.....பற்றி சொல்லி இருக்கீங்க..

சோ ..இன்னொரு சான்சை விடாம கப்புன்னு பிடி தல..இப்போவே உன்னை செமையாய் அடிக்கிறா...யாருகண்டா...வடிவேலுக்கு கோவைசரளா பறந்து பறந்து வந்து அடிப்பது போல உன்னை அடிச்சாலும் அடிப்பா...அதுக்கு தான் ஒல்லியாகிட்டு வந்தாளோ என்னமோ:p;);););););):p...
இதுக்கு பிறகு கமண்ட் போட ஒன்றும்..
இல்லை.....சூப்பர் உமா..
இரண்டு உமாவும் நல்லா பிரித்து மேய்ந்து கமண்ட் செய்றீங்க...
வாழ்த்துக்கள்.
 

ThangaMalar

Well-Known Member
போற போக்கில் ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சுடாளே செஞ்சுடாளே
பாரபட்சம் பாக்காம கூட வெச்சு செஞ்சுடாளே
பர்ஸ்ட் லுக்க வெச்சு பொக்குன்னுதான்
ஒன்னு வெச்சுடாளே ஒன்னு வெச்சுடாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள ஓபன் செஞ்சுடாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே என்ன செஞ்சுடாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே வெச்சு செஞ்சுடாளே

எனக்கு நீ ஈசியாலாம் வேணாம்

பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்
தொல்லை பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணாமடா
உனக்குனுதான் சேர்த்து வெச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாமடா

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே

உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே

இருட்டு ரூமுல எல்.ஈ.டி லைட்ட போட்டுட்டா

தள்ளி தள்ளி ஓட்டும் என்னோட
வண்டில பெட்ரோல ஊத்திட்டா

எனக்குன்னு எறங்குன தேவதை

உனக்குன்னு பொறந்தவன் நான்
 

Manimegalai

Well-Known Member
காதல் இல்லாத காமம் உண்டு....வர்ஷினிக்கும் தன் கணவன் மேல காதல் இல்லாத காமம்......
அதை வெல்ல தான் பிரிவு ...... பார்க்காம அதை வென்று விட்டாள்...... இப்போது பார்த்து பார்த்தும் அதை வெல்ல வேண்டும் என்பது தன் அவள் நோக்கம் ????


அவன் வேற பொண்ணை பார்த்து காதல் சொன்னான்..... தன் மேல இருப்பது காமம் மட்டும் தான்...... தான் அவனோடு இருக்கும் போது அவனை நாடும் தன் மனதால் கீழிறக்கமா உணர்ந்தாள் ....... அவளுக்கு அவன் மேல காதல் உண்டு என்பதை அவள் உணரவில்லை.....
ஓகே... காதல் இல்லைனே வைத்து கொண்டால் ....... அவளுக்கும் காதல் இல்ல காமம் தானே .....
தனக்கும் அவன் மேல காதல் தான்னு அவ எப்போ உணர்கிறாளோ அப்போ தான் தன்னோட தவறுகள் அவளுக்கு தெரியும் ......


பொழுதெப்போ விடியும், பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார், வரம் எப்போ தருவார்?


good going .... Hats off Mallika :D:D:D
powerful under current......


ஈஸ்வர் தன்னோட தவறுகளை எப்போ உணர்வான்னு கேட்கிறவங்களுக்கு...... அவள் தன்னை உணர்ந்து அவன் கிட்ட எப்போ மனம் திறக்கிறாளோ அப்போ.... ஹாப்பி????
ரொம்ப அருமை உமா...
உங்க கருத்துக்கள்...
ஆரம்பத்தில் காதல் இல்லாத காமம் யாருக்குன்னு கண்டுபிடிக்க கடினமா இருந்தது.
இந்த எப்பியில் அது தெளிவான மாதிரி உணர்வு.
கிரேட்...பா.
 

ThangaMalar

Well-Known Member
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
 

Sundaramuma

Well-Known Member
epi69 la divorce panrom pannala..
Naanun avalum vera vera illa..

This epi unna naanthan tension pannanum
Enna nee thaan tension pannanum..

Naan sollalana neenga sollanum...

Dialogues la thinking la laam othumayaa thaan irukaanga antha love feelings la mattum en boss rendu perum kolarupadi panringa..

Thala thala nu solli vazhkala every second unakkaga vazhanum sollitiyema thala..

Vanthutaen sollu thirumba vanthutaen sollu..
Varshu chellam 3.5/5 varushama avan unakkaga mattum than waiting....
Enna athuve sontha appa thedikuthu..


Thala righta think pannitta getha vitratha
That gethu she likes maa..

Thasanna annatta pesurathu nalla irunthuchu...

Super Fathima :D:D:D

வசனம் சும்மா அள்ளிட்டு போகுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top