அழகான விளக்கம்.வர்ஷினிக்கு அவன் வாழ்க்கைல வேற ஒரு பொண்ணு இருந்தது கூட ஒரு பொருட்டில்லையா...... அவன் தன்னை 3 மாதம் விலக்கி வைத்து தான் இவ்வளவுக்கும் காரணமா .....அவனோட தாக்கத்துல இருந்து முழுசா வெளி வரணும்...... ஈஸ்வரிக்கு அவளை இன்னும் தெரியலை...... அவன் அடிக்கடி ஒரு சான்ஸ் கொடுன்னு கேட்கிறது தான் அவளை முறுக்கிக்க வைக்குது..... அவளா தேர்ந்து எடுக்கணும் ???...... அவன் விலகி போனா அது
அவளை எப்படி உணரவைக்கும்....... இவளா கேட்டு அவனை பேசி டிவோர்ஸ் கையெழுத்து
போட வைச்சா...... அப்புறம் அவன் போட்டுடானு அழுகை......
இப்போ ஊருக்கு வந்ததும் எங்க போறேன்னு தெரியலை ஒரு விரத்தி.....இப்படி பார்த்து பார்த்து செய்யும் போதே இப்படி ஒரு உணர்வு......அவ என்ன நினைக்கிற அண்ட் என்ன வேணும் அவளுக்குனு ஒரே குழப்பம்.......ஐஸ்வர்யா issue இப்போ ஒண்ணுமே இல்லை...அவன் தான் இதனை வருசத்துல யார் பின்னாடியும் போகலைனு நல்லாவே தெரியுது....
அவன் எதுக்கு அந்த மூணு மாசம் விலகி இருந்தான்னு அவளுக்கு புரியலையா.......இப்போ அவளுக்கு இருக்கிற அதே problem .....
மலரம்மா பாவம் ...... மகனோட முகத்துல சிரிப்பு .....அதை வர வைத்த பொண்ணை பார்த்து வரும் நிறைவு ...... வர்ஷிணியாள இதை புரிஞ்சுக்க முடியுமா ...... குடும்ப உறவுகளை இவளுக்கு எப்போ தான் புரிமோன்னு தான் இருக்கு......வர்ஷினி உணரும் வரை பதிவுகளை ரசிக்க முடியுமென தோணலை......
அஸ்வின் எதோ உதவி பண்ணின மாதிரி வருது.... வர்ஷினி drug overdose எடுத்து கார் ஒட்டினாளா ....... பாஸ்ட் லவ் எப்படி தெரியும் .......
குட் எபிசொட் ......
Thank you very much.Mallika
விரிவான ஆராய்ச்சி.
உமாக்களை மிஞ்ச முடியாது...HATS OFF ........