E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வர்ஷினிக்கு அவன் வாழ்க்கைல வேற ஒரு பொண்ணு இருந்தது கூட ஒரு பொருட்டில்லையா...... அவன் தன்னை 3 மாதம் விலக்கி வைத்து தான் இவ்வளவுக்கும் காரணமா .....அவனோட தாக்கத்துல இருந்து முழுசா வெளி வரணும்...... ஈஸ்வரிக்கு அவளை இன்னும் தெரியலை...... அவன் அடிக்கடி ஒரு சான்ஸ் கொடுன்னு கேட்கிறது தான் அவளை முறுக்கிக்க வைக்குது..... அவளா தேர்ந்து எடுக்கணும் ???...... அவன் விலகி போனா அது
அவளை எப்படி உணரவைக்கும்....... இவளா கேட்டு அவனை பேசி டிவோர்ஸ் கையெழுத்து
போட வைச்சா...... அப்புறம் அவன் போட்டுடானு அழுகை......


இப்போ ஊருக்கு வந்ததும் எங்க போறேன்னு தெரியலை ஒரு விரத்தி.....இப்படி பார்த்து பார்த்து செய்யும் போதே இப்படி ஒரு உணர்வு......அவ என்ன நினைக்கிற அண்ட் என்ன வேணும் அவளுக்குனு ஒரே குழப்பம்.......ஐஸ்வர்யா issue இப்போ ஒண்ணுமே இல்லை...அவன் தான் இதனை வருசத்துல யார் பின்னாடியும் போகலைனு நல்லாவே தெரியுது....

அவன் எதுக்கு அந்த மூணு மாசம் விலகி இருந்தான்னு அவளுக்கு புரியலையா.......இப்போ அவளுக்கு இருக்கிற அதே problem .....

மலரம்மா பாவம் ...... மகனோட முகத்துல சிரிப்பு .....அதை வர வைத்த பொண்ணை பார்த்து வரும் நிறைவு ...... வர்ஷிணியாள இதை புரிஞ்சுக்க முடியுமா ...... குடும்ப உறவுகளை இவளுக்கு எப்போ தான் புரிமோன்னு தான் இருக்கு......வர்ஷினி உணரும் வரை பதிவுகளை ரசிக்க முடியுமென தோணலை......

அஸ்வின் எதோ உதவி பண்ணின மாதிரி வருது.... வர்ஷினி drug overdose எடுத்து கார் ஒட்டினாளா ....... பாஸ்ட் லவ் எப்படி தெரியும் .......


குட் எபிசொட் ......
Thank you very much.Mallika :D:D:D
அழகான விளக்கம்.
விரிவான ஆராய்ச்சி.
உமாக்களை மிஞ்ச முடியாது...HATS OFF ........
not-available.gif
.
not-available.gif
 

madhusram

Well-Known Member
காதல் இல்லாத காமம் உண்டு....வர்ஷினிக்கும் தன் கணவன் மேல காதல் இல்லாத காமம்......
அதை வெல்ல தான் பிரிவு ...... பார்க்காம அதை வென்று விட்டாள்...... இப்போது பார்த்து பார்த்தும் அதை வெல்ல வேண்டும் என்பது தன் அவள் நோக்கம் ????


அவன் வேற பொண்ணை பார்த்து காதல் சொன்னான்..... தன் மேல இருப்பது காமம் மட்டும் தான்...... தான் அவனோடு இருக்கும் போது அவனை நாடும் தன் மனதால் கீழிறக்கமா உணர்ந்தாள் ....... அவளுக்கு அவன் மேல காதல் உண்டு என்பதை அவள் உணரவில்லை.....
ஓகே... காதல் இல்லைனே வைத்து கொண்டால் ....... அவளுக்கும் காதல் இல்ல காமம் தானே .....
தனக்கும் அவன் மேல காதல் தான்னு அவ எப்போ உணர்கிறாளோ அப்போ தான் தன்னோட தவறுகள் அவளுக்கு தெரியும் ......


பொழுதெப்போ விடியும், பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார், வரம் எப்போ தருவார்?


good going .... Hats off Mallika :D:D:D
powerful under current......


ஈஸ்வர் தன்னோட தவறுகளை எப்போ உணர்வான்னு கேட்கிறவங்களுக்கு...... அவள் தன்னை உணர்ந்து அவன் கிட்ட எப்போ மனம் திறக்கிறாளோ அப்போ.... ஹாப்பி????

Pinniteenga Uma.....
puttu puttu vachchiputeenga
 

sindu

Well-Known Member
வர்ஷியின் மன உணர்வுகளை முழுமையாக
சொல்லியிருக்கீங்க மல்லி....
மன உறுதியுடன் மீண்டு வருவாள் என்று நம்புகிறேன்....

கீழ் வான பெண் சித்திரம்,
மேல் வான நட்சத்திரமாக
பிரகாசிக்கப் போகும் நாளுக்காக
்காத்திருக்கிறேன்....

இதுவரை,nondescript ஆ இருந்த
வர்ஷிக்கு ஒரு defination கொடுக்க
ஆரம்பித்து இருக்கீங்க மல்லி....


Final result ஆ,ஒரு முழுமையான
ஆழமான ,அர்த்தமுள்ள
சங்கீத வர்ஷினி யாக ,
உங்கள் கை வண்ணத்தில்
உருவாகுவாள் என்று நம்புகிறேன்...


வாழ்த்துகள்,அம்மணி....

Nice ud.....:D:D
Yes Waiting for azhamana... Arthamulla varsh... But already she has started that phase
 

umamanoj64

Well-Known Member
என்னோட இருந்தாலும் சரி..இல்லைனாலும் சரி..வாழ்கையை அனுபவிச்சு வாழு..எவ்வளவு உருக்கமான வார்த்தை...ஹாட்ஸ்ஆப் தல:):)..

இப்போ என்னை பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போறே??(நீ மட்டும் வீட்டை பத்தி கேள்வி கேட்கலாமா)
சூப்பர் கேள்வி.நீ தானே சொன்னே செல்லம்..
பார்க்காதே ..பார்க்காதே..அய்யோயோ பார்க்காதே...னு..
பேசாம நீ ஸ்பை வைச்சு இருக்கலாம் தல..அவளுக்கு கொடுத்த வாக்கு தவறாமல் சுதந்திரம் கொடுத்தது தப்பா போச்சு தல....
ஈஷின் இயலாமை!!!!!!!!அவனின் பாவமன்னிப்பு பேச்சு!!!!!மனதை உருக்க வைக்குது மல்லி...

நான் இப்படியே உங்களோட வரதா..இல்லை எங்காவது தொலைஞ்சு போறதா...ஈஸ்இடம் கேள் உனக்கு உரிமை,கடமை..இருக்கு..உப்பை சாப்பிட்டவன் தண்ணி குடித்தாகனும்..
வளர்த்த அம்மாவிடம் பாசமில்லை..மனம் ஒட்டவில்லை.. தள்ளி நில்.உன் உரிமை..
சொந்தபெண் என பார்க்கும் மாமியாரிடம் அதுவும் பத்து மாதம் சுமந்த மகன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதை பார்த்து வயிறு குளிரும் மலர் அம்மா காட்டும் அக்கறை! பதில் அக்கறை உன்னிடம் இல்லை..அதற்கும் உன்னிடம் உரிமை உண்டு...இவர்கள் உன் சொந்தங்கள்...

ஆனால் சமையல் செய்யும் அம்மாவிடம் நீ நினைக்கும் பண்பு!!!!!!!!வர்ஷ்..நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை...அவர்களுக்கு பிடித்ததை நாம் சாப்பிடுவதா?????சம்பளம் நாம் தருகிறோம்..நம் பேச்சு கேட்கவேண்டும்...
நாம் சொல்லாத பட்சத்தில்!!!!!!அவராவே தானே சமைப்பார்..
அப்படினா நீ சொல்!!!
அவர்க்கு பிடிச்சதை நான் ஏன் சாப்பிடனும்???என்ன ஒரு மனப்பான்மை!!!!!!!!!!!!!!உரிமை உள்ளவர் பரவாயில்லை...மூன்றாம் மனிதரிடம் காட்டும் குணம்!!!!!!யோசிக்க வைக்குது செல்லம்!!!!!!
மல்லி இந்த சீன் ஈஷின் சந்தோசத்தை வெளிபடுத்த வைச்சு இருக்கீங்கனு தெரியுது..

ஆனால் நான் இதை பாசிடிவ் ஆக எடுக்கிறேன்..சாப்பாட்டின் வழியே இதில் நீ உன் கணவரிடம் காட்டும் அக்கறை நன்கு தெரிகிறது செல்லம்..வீட்டை பற்றியும், அவர்களுடன் சேர்ந்து இல்லயா என கேட்பதின் மூலம் மனைவி என்ற உன் உரிமையை காட்டுது..நல்ல மனைவி,உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும்,கணவன் மீது உரிமையும் காட்டுவாள்...வர்ஷ்..100 % நீ ஒரு நல்ல மனைவி...எப்போ நீ ஒத்துக்கொள்ளப்போறே???

நல்லவன் கெட்டவன்...மனதில் முரண்பட்ட கௌண்டர்...ஈஷிடம் இல்லை தடுமாற்றம்..வர்ஷ் செல்லம் உன்னிடம் தான் அதிக தடுமாற்றம்...அவனின் அதீத அக்கறை உன்னை தடுமாற வைக்குது..எங்கே பிடிவாதமனம் மாறிடுமோ? என்ற பயம்...காதல் மனம் இப்படி நினைக்க வைக்குது...

இந்த எபி முழுவதும் வர்ஷ் நெகடிவ் குணம், மெலிதான மாற்றம்,அக்கறை,ஏற்க மறுக்கும் மனம்,ஈஷின் அனுதாபம்.....பற்றி சொல்லி இருக்கீங்க..

சோ ..இன்னொரு சான்சை விடாம கப்புன்னு பிடி தல..இப்போவே உன்னை செமையாய் அடிக்கிறா...யாருகண்டா...வடிவேலுக்கு கோவைசரளா பறந்து பறந்து வந்து அடிப்பது போல உன்னை அடிச்சாலும் அடிப்பா...அதுக்கு தான் ஒல்லியாகிட்டு வந்தாளோ என்னமோ:p;);););););):p...
 
Last edited:

sindu

Well-Known Member
Chanceless ..... super epi.....
"kadhal irukku....aana illa " varsh oda nilamai.....
"malar amma varshiniyai niraivodu paarthirundhar" ..... nice

vera edhum comment ipo naan pannala..... waiting to see varsh transformation ....

yaerkanavae vela senja prj thaan solli irukka.... pudhusa innum onnum illa..... naama ellarum soopera bun vaanginom. :D....
Yes project matter bulb thaan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top