Manimegalai
Well-Known Member
இதுக்கு பிறகு கமண்ட் போட ஒன்றும்..என்னோட இருந்தாலும் சரி..இல்லைனாலும் சரி..வாழ்கையை அனுபவிச்சு வாழு..எவ்வளவு உருக்கமான வார்த்தை...ஹாட்ஸ்ஆப் தல..
இப்போ என்னை பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போறே??(நீ மட்டும் வீட்டை பத்தி கேள்வி கேட்கலாமா)
சூப்பர் கேள்வி.நீ தானே சொன்னே செல்லம்..
பார்க்காதே ..பார்க்காதே..அய்யோயோ பார்க்காதே...னு..
பேசாம நீ ஸ்பை வைச்சு இருக்கலாம் தல..அவளுக்கு கொடுத்த வாக்கு தவறாமல் சுதந்திரம் கொடுத்தது தப்பா போச்சு தல....
ஈஷின் இயலாமை!!!!!!!!அவனின் பாவமன்னிப்பு பேச்சு!!!!!மனதை உருக்க வைக்குது மல்லி...
நான் இப்படியே உங்களோட வரதா..இல்லை எங்காவது தொலைஞ்சு போறதா...ஈஸ்இடம் கேள் உனக்கு உரிமை,கடமை..இருக்கு..உப்பை சாப்பிட்டவன் தண்ணி குடித்தாகனும்..
வளர்த்த அம்மாவிடம் பாசமில்லை..மனம் ஒட்டவில்லை.. தள்ளி நில்.உன் உரிமை..
சொந்தபெண் என பார்க்கும் மாமியாரிடம் அதுவும் பத்து மாதம் சுமந்த மகன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதை பார்த்து வயிறு குளிரும் மலர் அம்மா காட்டும் அக்கறை! பதில் அக்கறை உன்னிடம் இல்லை..அதற்கும் உன்னிடம் உரிமை உண்டு...இவர்கள் உன் சொந்தங்கள்...
ஆனால் சமையல் செய்யும் அம்மாவிடம் நீ நினைக்கும் பண்பு!!!!!!!!வர்ஷ்..நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை...அவர்களுக்கு பிடித்ததை நாம் சாப்பிடுவதா?????சம்பளம் நாம் தருகிறோம்..நம் பேச்சு கேட்கவேண்டும்...
நாம் சொல்லாத பட்சத்தில்!!!!!!அவராவே தானே சமைப்பார்..
அப்படினா நீ சொல்!!!
அவர்க்கு பிடிச்சதை நான் ஏன் சாப்பிடனும்???என்ன ஒரு மனப்பான்மை!!!!!!!!!!!!!!உரிமை உள்ளவர் பரவாயில்லை...மூன்றாம் மனிதரிடம் காட்டும் குணம்!!!!!!யோசிக்க வைக்குது செல்லம்!!!!!!
மல்லி இந்த சீன் ஈஷின் சந்தோசத்தை வெளிபடுத்த வைச்சு இருக்கீங்கனு தெரியுது..
ஆனால் நான் இதை பாசிடிவ் ஆக எடுக்கிறேன்..சாப்பாட்டின் வழியே இதில் நீ உன் கணவரிடம் காட்டும் அக்கறை நன்கு தெரிகிறது செல்லம்..வீட்டை பற்றியும், அவர்களுடன் சேர்ந்து இல்லயா என கேட்பதின் மூலம் மனைவி என்ற உன் உரிமையை காட்டுது..நல்ல மனைவி,உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும்,கணவன் மீது உரிமையும் காட்டுவாள்...வர்ஷ்..100 % நீ ஒரு நல்ல மனைவி...எப்போ நீ ஒத்துக்கொள்ளப்போறே???
நல்லவன் கெட்டவன்...மனதில் முரண்பட்ட கௌண்டர்...ஈஷிடம் இல்லை தடுமாற்றம்..வர்ஷ் செல்லம் உன்னிடம் தான் அதிக தடுமாற்றம்...அவனின் அதீத அக்கறை உன்னை தடுமாற வைக்குது..எங்கே பிடிவாதமனம் மாறிடுமோ? என்ற பயம்...காதல் மனம் இப்படி நினைக்க வைக்குது...
இந்த எபி முழுவதும் வர்ஷ் நெகடிவ் குணம், மெலிதான மாற்றம்,அக்கறை,ஏற்க மறுக்கும் மனம்,ஈஷின் அனுதாபம்.....பற்றி சொல்லி இருக்கீங்க..
சோ ..இன்னொரு சான்சை விடாம கப்புன்னு பிடி தல..இப்போவே உன்னை செமையாய் அடிக்கிறா...யாருகண்டா...வடிவேலுக்கு கோவைசரளா பறந்து பறந்து வந்து அடிப்பது போல உன்னை அடிச்சாலும் அடிப்பா...அதுக்கு தான் ஒல்லியாகிட்டு வந்தாளோ என்னமோ...
இல்லை.....சூப்பர் உமா..
இரண்டு உமாவும் நல்லா பிரித்து மேய்ந்து கமண்ட் செய்றீங்க...
வாழ்த்துக்கள்.