Saththamindri Muththamidu 22

Advertisement

malar02

Well-Known Member
அசூயை....அநாகரிகம் இல்லை...
மனித மனத்தின் இயல்பு...
தனக்கு கிடைக்காத ஒன்று,
தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்கும் போது
ஏற்படும் பொறாமை உணர்வு......
அதன் வெளிப்பாடே.....அது....
கூட்டு குடும்பமோ...இல்லையோ
எதாவது ஒரு விதத்தில் வெளி வரும் ...

திருவின் குடும்பத்தினரை தவிர
மற்ற உறவுகளின் துளசி பற்றிய
நிலைப் பாட்டில், மாறுதல் இல்லை...
அதற்காக அவளும் கவலை கொள்ளவில்லை...
அதுதான் துளசி....
கேட்க வேண்டியதை பெரியவர்களிடம் தனியாக ஆதங்க பட்டு இருக்கலாம் இப்படி சபைக்கு நடுவே பேசுவது அநாகரிகம் தானே
அசூயை இதுவும் எல்லோருக்கும் தோன்றிவிட்டாது போதுமென்ற மனமும் திருப்பிதியாக வாழ்வதாக பீல் செயறவங்களுக்கு புறம் தள்ள முடியும்,முடி இருக்கிறவன் கொண்டை முடிஞ்சிக்கிறான் போயிடுவாங்க இது அதிகமான ஆசையுள்ளவர்களுக்கே வரும் இங்கு இவர்கள் இப்படித்தான்
துளசி பற்றி நீங்கள் சொல்லியதுதான்
 

umaradha

Well-Known Member
அம்மோவ்?
என்ன ஒரு அருமையான,
எக்ஸ்செலன்ட்டான,
சூப்பரான,
அழகான,
லவ்லியான,
அசத்தலான,
ஃபன்டாஸ்ட்டிக்கான,
அற்புதமான,
பிரமாதமான பதிவு,
மார்வலஸ் அப்டேட்,
மல்லிகா செல்லம்

இன்னும் என்ன என்ன
வார்த்தைகளில்
சொல்றது-ன்னு
எனக்கு தெரியலையே,
மல்லிகா டியர்?

அவனோட பொஞ்சாதி
துளசிக்கு,
திருநீர்வண்ணன் டியர்
தங்க வளையலோ?
வைர வளையலோ?
மரகத வளையலோ?
மாணிக்க வளையலோ?
முத்து வளையலோ?
என்ன போடுவானோ,
எனக்கு தெரியாது

ஆனால், இத்தனை வகை வளையல்களையும்,
உங்களுக்கு பரிசாக
கொடுக்கணும்-ன்னு
நான் விரும்புகிறேன்,
மல்லிகா மணிவண்ணன் டியர்

பதிவுக்கு பதிவு,
எழுத்துக்களில்ஜாலங்கள் செய்யும்,
அந்த வளமான,
வண்ணமிகு
அற்புதமான
அழகு கைகளுக்கு,
எவ்வளவு பரிசுகள்
கொடுத்தாலும் தகும்,
மல்லிகா டியர்
HATTS OFF TO YOU,
மல்லிகா செல்லம்
Wow superaa solli irukkeenga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top