Saththamindri Muththamidu 22

Advertisement

Sainandhu

Well-Known Member
முதலிலேயே தெரிந்திருந்தால் குட்டையை குழப்ப முடியுமான்னு முயற்சித்து இருப்பாங்க

வீட்டில் ஒரு பங்ஷன் நடக்கும் போதுதான்,இந்த மாதிரி
பிரச்சனைகள் உருவாகும்.....
குட்டையை குழப்பும் வேலை தான் செய்கிறார்கள்....
நான் நிறைய பார்த்திருக்கேன்....
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் திரு,
நாம விரும்பின வாழ்க்கை கிடைக்கலன்னா, கிடைத்த வாழ்க்கையை விரும்பனுங்குறது வாழ்க்கை தத்துவம்.
இந்த விஷயம் மட்டும் ஷெரீனா வுக்கு புரிந்து இருந்தால் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை யை நல்லபடியா வாழ்ந்து இருப்பாள். இப்படி அவசர கதியில் தன் வாழ்வை முடித்து உன் மனதில் ஊவா முள்ளாய் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கமாட்டாள்.
என்ன செய்வது இந்த உலகத்தில் நாம் விரும்பினவர்களை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பாதி பேருக்கும் மேல் திருமணமேஆகாது.இந்த நிதர்சனமான உண்மை அவளுக்கு புரியவில்லை.எனவே நீ நடந்தது அனைத்தையும்போட்டு குழப்பிக்கொள்ளாதே..நீ குழப்பிக் கொள்ளுவதால் இங்கே நடந்தவை எதுவுமே இல்லை என்று ஆகாது...

"நடந்த தையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை" எனவே

உன்னையும்,உன்குழந்தைகளையும் மட்டுமே உலகம் என எண்ணும் துளசிக்காக உனது மனகிலேசங்களை மறந்துவிடு.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு சாதாரணமான கணவன் மனைவிபோல் இப்போதுதான் வாழ ஆரம்பித்து இருக்கிறீர்கள் .இந்த உங்களுக்கான வாழ்க்கை யில் உன் இதய சிம்மாசனத்தின் ராணி என துளசி யை உணர வை.அது ஒன்று போதும் உன் முன் நீண்டிருக்கும் மீதி வாழ்க்கை பாதை மலர் பாதையாக மாற.
கலக்கம் கொள்ளாதே சகோதரா!!!
துளசி யுடனான உன் வாழ்க்கை சந்தோசமாக அமைய இங்கு என்னை போல் வாழ்த்தும் நிறைய சகோதரிகள் உனக்கு உண்டு.பிறகென்ன உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.....
All ...the...best...

அன்புடன்
சுவிதா.
சூப்பர்....சுவிதா
வெரி குட் அட்வைஸ்....:)
 

Sundaramuma

Well-Known Member
:) Tq MM,
ஆஹா ஈர்ப்பு ஸ்பையா கிளம்பி இருக்குயா எதிர்பார்க்காத கோணம் சூப்பர் MM
இயல்பு இயல்பான திங்கிங் சத்திய ,கமல,நாதனுக்கும்........ வெளியே வர மனம் பெருந்தன்மை அடையனும் இன்னமும்
சொத்து பற்றிய கேள்விகளும் இயல்பு, என்ன அசூயையோடு கேட்பதுதான் அநாகரிகம்
வெங்கடேஷ் ரொம்ப நார்மல் சூப்பர்
இந்த தடவை தெளிவாக பேசிவிட்டார்கள் அப்பம்மா
துளசி தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாள் அடங்காபிடாரியை
அருமை உடன்பிறப்புகளின் நியாமான மனம்
மேகும்,அகியும் கூட ஜெயிச்சிட்டாங்க வாழ்வில் அருமையான பிள்ளைகளாய் இவர்கள் மாறி இன்று இவர்களுக்குத்தான் சுற்றி போடணும் கண்ணுப்படாமல்
ஓ திரு லைக் பண்ண வச்சிட்டடா உன் உண்மை மனதின் ஓசையில் நின்றுவிட்டாய்:):):):):):):):) ..................
Oh..yes :)
 

Sundaramuma

Well-Known Member
விக்ரம் dialogue நியாபகம் வருது............


but ரொம்ப rare தான்...........
விக்ரம் என்ன சொன்னான்னு நியாபகம் இல்லை .....

Rare ???......எங்க வீட்டுல பணக்காரங்க வீட்டுல பொண்ணை கொடுக்கவும் எடுக்கவும் நிறைய யோசிப்பாங்க ......பொண்ணுங்களுக்கு பார்க்கும் போது equal ஸ்டேட்டஸ் இல்லைனா குறைவான இடம் தான் ....முதல்ல பார்க்கிறது ஒழுக்கம் ....அப்புறம் படிப்பு , தொழில் , தோற்றம் இதுக்கு அப்புறம் தான் ஸ்டேட்டஸ் .....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்கள் பிரசன்னாவின்
படிப்பும், பதவியும்,
திறமையும், அழகும்,
கம்பீரமும், உன்னோட
நொள்ளைக்கண்ணுக்கு
தெரியலையா, சத்தியநாதன்?

பணம் இல்லேங்கிறது
மட்டும்தான் தெரியுதா?

அப்படீன்னாலும்,
பிரசன்னாவும்,
கை நிறையத்தானே
சம்பாதிக்கிறான்,
மல்லிகா டியர்?

அவன் எதுக்கு தவணையில்
வீட்டுக்கு லோன் கட்டணும்?

பிரசன்னாவுக்கு, சொந்தமா
வீடு இல்லாட்டி என்ன?
நீதான், ஒரு வீடு உன்
பொண்ணுக்கு சீதனமா
வாங்கி கொடுக்கிறது,
சத்தியநாதன்?

இங்கே, பிரசன்னாவுக்கு
சீர் செய்ய,
பெண்ணைப் பெற்ற
ஒரு நாதன் மூக்காலே
அழுகிறான்

அங்கே, மீரா வீட்டிலிருந்து
சீர் வராது-ன்னு,
பிள்ளையைப் பெற்ற
ஒரு நாதன் புலம்புகிறான்

என்ன உலகமடா சாமி?

ஏனய்யா, கமலநாதா?
சத்தியநாதா?
நீங்களும், உங்க பையன்களும்
சம்பாதிக்கும் பணத்திற்கு
என்னதான் வேலை?

அப்புறம், உழைப்பாளி
திருவை பார்த்து
உங்களுக்கு பொறாமை
வேற?

அடக் காலக்கொடுமையே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்................
இப்படி பணத்தைப் பார்த்து,
பணம் பின்னாடி போய்,
அநியாயமா நல்ல
மனிதர்களை இழக்கிறீங்களே,
நாதன்ஸ் ப்ரதர்ஸ்?

மேகநாதனின் தம்பிகளாக
இருந்து கொண்டு,
அவரோட அறிவில்
எட்டுல, சொட்டு கூட,
உங்க இரண்டு
பேருக்கும் இல்லையே,
நாதன்ஸ் பிரதர்ஸ்?

சரி, சரி, உங்களுடைய
பணத்தை, நீங்களே கட்டி
அழுதுட்டு, உங்களோட
பொண்ணு, பையன்களுக்கு
யாராவது பணமுள்ள
கூமுட்டைகளாக பார்த்து
கட்டி வைங்க

அதுதான்,
உங்களுக்கெல்லாம்
சரிவரும்,
நாதன்ஸ் ப்ரோஸ்!
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
எங்கள் பிரசன்னாவின்
படிப்பும், பதவியும்,
திறமையும், அழகும்,
கம்பீரமும், உன்னோட
நொள்ளைக்கண்ணுக்கு
தெரியலையா, சத்தியநாதன்?

பணம் இல்லேங்கிறது
மட்டும்தான் தெரியுதா?

அப்படீன்னாலும்,
பிரசன்னாவும்,
கை நிறையத்தானே
சம்பாதிக்கிறான்,
மல்லிகா டியர்?

அவன் எதுக்கு தவணையில்
வீட்டுக்கு லோன் கட்டணும்?

பிரசன்னாவுக்கு, சொந்தமா
வீடு இல்லாட்டி என்ன?
நீதான், ஒரு வீடு உன்
பொண்ணுக்கு சீதனமா
வாங்கி கொடுக்கிறது,
சத்தியநாதன்?

இங்கே, பிரசன்னாவுக்கு
சீர் செய்ய,
பெண்ணைப் பெற்ற
ஒரு நாதன் மூக்காலே
அழுகிறான்

அங்கே, மீரா வீட்டிலிருந்து
சீர் வராது-ன்னு,
பிள்ளையைப் பெற்ற
ஒரு நாதன் புலம்புகிறான்

என்ன உலகமடா சாமி?

ஏனய்யா, கமலநாதா?
சத்தியநாதா?
நீங்களும், உங்க பையன்களும்
சம்பாதிக்கும் பணத்திற்கு
என்னதான் வேலை?

அப்புறம், உழைப்பாளி
திருவை பார்த்து
உங்களுக்கு பொறாமை
வேற?

அடக் காலக்கொடுமையே?
நீங்க தானே பிரசன்னா-கு நிரு வேண்டாம்ம்னு சொன்னீங்க .....இப்போ ஏன் ???
 

banumathi jayaraman

Well-Known Member
இதிலே வேற,
ஏதோ நம்ம அண்ணியோட
தம்பி-ன்னு பார்த்து,
பிடிச்சிருக்கு-ன்னு,
நல்ல பெண்ணாய்
லட்சணமாக, அப்பாவான
உன்னிடம் வந்து தன்னோட
ஆசையை சொல்லிட்டு,
இனி எல்லாம் அப்பா
பார்த்துப்பார்-ன்னு
உன்னை நம்பிய, அந்த
நல்ல பெண் நிருபமாவையும்,
நீ நம்பலையே?
அவளையும் ஏமாத்திட்டியே,
சத்தியநாதா?

இஃது உனக்கே
நல்லாயிருக்கா?

இதுதான் ஒரு பெரிய
மனுஷனுக்கு அழகா,
சத்தியநாதா?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஹ்ம்ம்................
இப்படி பணத்தைப் பார்த்து,
பணம் பின்னாடி போய்,
அநியாயமா நல்ல
மனிதர்களை இழக்கிறீங்களே,
நாதன்ஸ் ப்ரதர்ஸ்?

மேகநாதனின் தம்பிகளாக
இருந்து கொண்டு,
அவரோட அறிவில்
எட்டுல, சொட்டு கூட,
உங்க இரண்டு
பேருக்கும் இல்லையே,
நாதன்ஸ் பிரதர்ஸ்?

சரி, சரி, உங்களுடைய
பணத்தை, நீங்களே கட்டி
அழுதுட்டு, உங்களோட
பொண்ணு, பையன்களுக்கு
யாராவது பணமுள்ள
கூமுட்டைகளாக பார்த்து
கட்டி வைங்க

அதுதான்,
உங்களுக்கெல்லாம்
சரிவரும்,
நாதன்ஸ் ப்ரோஸ்!
அவங்களுக்கு கொடுத்து வைக்கலை .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top