Sainandhu
Well-Known Member
கேட்க வேண்டியதை பெரியவர்களிடம் தனியாக ஆதங்க பட்டு இருக்கலாம் இப்படி சபைக்கு நடுவே பேசுவது அநாகரிகம் தானே
அசூயை இதுவும் எல்லோருக்கும் தோன்றிவிட்டாது போதுமென்ற மனமும் திருப்பிதியாக வாழ்வதாக பீல் செயறவங்களுக்கு புறம் தள்ள முடியும்,முடி இருக்கிறவன் கொண்டை முடிஞ்சிக்கிறான் போயிடுவாங்க இது அதிகமான ஆசையுள்ளவர்களுக்கே வரும் இங்கு இவர்கள் இப்படித்தான்
துளசி பற்றி நீங்கள் சொல்லியதுதான்
Yes, அதிகமான ஆசை உள்ளவர்கள் தான் இவர்கள்....
பரிந்து பேச தம்பிகள் இருக்கையில் , சபையில் வைத்துதான்
பேசுவார்கள்....இவர்களுக்கும் சபை நாகரீகம், தெரியாதவர்கள் அதனால்தான்,
வெறும் தோடுடன் கல்யாணமாகி வந்தாள் என்று பேசினார்கள்....