Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நான் டைம் சொல்லல, பானு..
சமாதானமாக சரியான காரணம் என்னனு கேட்கிறேன்...
லவ்வெர்ஸுக்கு இடையில,
ரீசன் not necessarily,
தங்கமலர் செல்லம்
இருந்தாலும், எனக்கு
தோணினதை சொல்றேன் பா
காவ்யா and கிருஷ்ணகுமார்,
இருவரும் ஒருவரையொருவர்
பார்க்கும் வரை-தான்,
இவங்களுக்குள்ள ஈகோ, கெத்து, etc.,
பார்த்தவுடனே, பேசினவுடனே,
இரண்டு பேருக்குமே
பத்திக்கிச்சு, தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ.. மொட்டை மாடி திட்டுமே னு ரொமான்ஸ்..
இது நல்லா இருக்கே..
பாத்தி இப்போ பாடு..
ஓ.. பாடிட்டியா.. குட்..

உன் கமெண்ட் ல ஒரு மணிமேகலை டச் தெரியுதே..
பெரிய சைஸ்.. நான்கு பக்கமும் அலசல்..
Fun comment pottu rombaaaa naaaaaaal aaachu la athaaan
ரொம்ப மானஸ்தனா காட்டிக்கிட்டான்:p.......... ஆனா இப்போ............

இத்தனை நாள் விட்டதுக்கு ஒரே நாளில் மொத்தமா romance பண்ணுறாங்க.......... ஒரு வருஷம் ஆகியும் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை..........

அப்பாடா இப்போ தான் ஜாதகம் பார்க்கிறார்கள்.......... அது பொருந்தவில்லை என்றால் விட்டு விடுவார்களா.............. இல்லை தானே......... அப்புறம் எதற்கு ஜாதகம்..................
ஜாதகம் பார்த்து பெரியவர்கள் பேசி முடிவு பண்றாங்களா...
அவ்வளவே தான் ........:p:D
ஒரு கதையாவது முடிக்க விட மாட்டோமே :D
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Varummmm anaa varathu;)
நல்ல பையன் போல.. அதான்
அவங்க அம்மாவிடம் பேசினதை மறந்து விட்ட போல
நமக்கு நம்ம கவலை;)
அவனை பார்க்காத்தால் ஜுரம் வர்ல.. ரெண்டு நாள் பனில ஜுரம் வந்துடுச்சு..
இதையெல்லாம் கண்டிப்பா பதிவு பண்ணனும் பாத்திக்கா..
ஹா... ஹா... ஹா............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top