Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்ன பொன்ஸ்ம்மா.. அந்த கொடிய மிருகம் நம்மல நோக்கி வருது.. ஓடுங்க.. ரேஞ்ச் ல பில்ட் அப் குடுக்குறீங்க.. அடி பலமோ:p
எப்ப நான் மிருகம்னு சொன்னேன்........:(
இந்தா வந்துட்டியே ரவுண்டு கட்ட:eek: ....இதைத்தான் சொன்னேன்.:p
யார் கிட்ட .....நானெல்லாம் இறங்கினா ..தாங்க மாட்ட ..ஓடிப்போ :mad:
Adi paavi...
Gapla kodiya mirugam solra neee:(
brown-cat-smiley-emoticon.gif
hug-from-behind.gif
குழலி உன்ன போட்டு தாக்குறா..
Be careful Fathi...

நீங்களும் தான் பொன்ஸ்.. கவனம்..
Oru alapauthey miss aagiduchee
அவளை ஆட்டோவில் மறுபடியும் ஏத்தணுமோ
puzzled-smiley-emoticon.gif
ஹா... ஹா... ஹா.............
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

காதல் காத்திருந்தால் கூடும் எனில்
காதலர்கள் காத்திருக்கலாமோ..?
காதல் பார்த்திருந்தால் தேடும் எனில்
காதலர்கள் பார்த்திருக்கலாமோ...?
காதல் மன்னித்தால்,
அன்பு அரவணைக்குமோ...?

நன்றி
Superb and excellent,
மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
யார்கிட்ட... உங்க கிட்ட தான்:p
மறுபடியும் பில்ட் அப் ஜாஸ்தியா இருக்கே;)
சேச்சே.. பாத்திக்கா.. உங்களை அப்டியெல்லாம் சொல்லல.. சொன்னா எனக்குதான் அடி பலமா விழும்னு தெரியாதா:(
சும்மா.. பொன்ஸ்ம்மாவ வம்பிழுத்து ரொம்ப நாளாச்சுல்ல.. அதான்:p
என்ன செய்றீங்க.. நீங்களே அடிச்சுட்டு நீங்களே தடவிக் குடுக்குறீங்க.. பாத்திக்கா.. இவங்கள நம்பாதீங்க
வந்துடுவீங்களே என்னைப் போட்டுத் தாக்க.. :cool:
Polachu po
ஹா... ஹா... ஹா.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top