banumathi jayaraman
Well-Known Member
திருமந்திரனின் அப்பாவும்
ஸ்வர்ணமாயாவின் அம்மாவும்,
உறவினரா, மல்லிகா செல்லம்?
ஸ்வர்ணமாயாவின் அம்மாவும்,
உறவினரா, மல்லிகா செல்லம்?
Last edited:
திருமந்திரனின் பெற்றோரும்,
ஸ்வர்ணமாயாவின்
பெற்றோரும், உறவினரா,
மல்லிகா செல்லம்?
அருமை, வெகு அருமை,தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...
வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...
முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...
மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
ஆமாம், ஆமாம்,நாளைக்கு நிச்சயதார்த்தம்...
அது மட்டும் முடிவாயிடுச்சி...
Ipdilaam kk oduna Malli epdi bulb kudukkurathu..
அபிராமி அபிராமி..
மல்லிகா மல்லிகாஆஆஆஆஆ
Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.
நா சரியாத்தான் பேசுறனா
ஹா... ஹா... ஹா...............மாயா அப்பா காதல்......
கொடுக்க சொல்ற தங்கையோ.......நம்ம பங்குக்கு குழப்பியாச்சு...
Unmaiyilum Sariyaana unmai paaஎங்கள் அனைவரின் மன உணர்வின் பிரதிபலிப்பு உன் மல்லி கவிதை...
அறிவு டா
கா வ விட்டுவிட்டு..
மல்லி...மல்லிஈஈஈஈஈ
Better ah iruka!?
என்னத்த சரியா பேசுற...
நல்லா குழப்புனீங்க... போங்க...
நம்மல சுத்தல்ல விட்டுட்டு மல்லி மேம் தூங்க போயிருப்பாங்க..
எப்படியும் ஒரு தடவையாவது பல்பு வாங்கக்கூடாதுன்னு பார்க்கிறேன்... ஆனாலும் நிறைய பல்புதான் கிடைக்குது
இந்த தடவையாவது பல்பு கிடைக்காம இருக்கணும்.....
ஹா... ஹா... ஹா............தலைவி மலேசியாக்கு போறேன்னாளே
Hello, ennoda kelviyai nallaap paarungappaa, ippo, Fathima dear?நல்லா கேட்டிங்க டீடெய்லு...