Maayamaai Manthiramaai 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தாத்தா, பாட்டி, அம்மா
நீலாம்பிகை, தங்கை காயத்திரி
மட்டுமே, அந்த வீட்டினில்=னா,
திருமந்திரன், இவங்களோட
சேர்ந்திருக்கலையா,
மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அல்லது, நாத்தனாரை
ஏமாற்றிய சகோதரன்
நீலகண்டனுக்காக,
நீலாம்மா, கணவரைப்
பிரிந்து விட்டாரா,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இரண்டு தாத்தாக்களின்
வீடுகளும், ஒரே தெருவில்
இரண்டு கோடியில்,
இரண்டு முனைகளில் இருக்கா?
ஏன் அப்படி, மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
மந்திரனின் அத்தையைத்
திருமணம் செய்ய
இஷ்டமில்லாமல்,
வீட்டை விட்டு ஓடிப் போய்,
சுகந்தியை கல்யாணம்
செய்தது=தான் நீலகண்டன்,
செய்த தவறா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதனால்=தான், அதே
இஷ்டமில்லாத கல்யாணம்
பிடிக்காத மாயாவை,
உனக்கும் அப்பா போல
ஓடிப் போகும் பழக்கம்=னு,
உங்களுக்கெல்லாம்
மனுஷங்களையோ,
மரியாதையோ தெரியாது=னு,
மாயாவிடம், மந்திரன்
சொன்னானா, மல்லிகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top