Shobana selvarani Well-Known Member Nov 16, 2017 #161 Nice ud mam....mayamum manthiramumai irukirathu....thank you mam....
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #162 தாத்தா, பாட்டி, அம்மா நீலாம்பிகை, தங்கை காயத்திரி மட்டுமே, அந்த வீட்டினில்=னா, திருமந்திரன், இவங்களோட சேர்ந்திருக்கலையா, மல்லிகா செல்லம்?
தாத்தா, பாட்டி, அம்மா நீலாம்பிகை, தங்கை காயத்திரி மட்டுமே, அந்த வீட்டினில்=னா, திருமந்திரன், இவங்களோட சேர்ந்திருக்கலையா, மல்லிகா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #163 அப்போ, திருமந்திரன் யாரோடு வசிக்கிறான் பா? தந்தை வழித் தாத்தாவோடா?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #164 தாத்தா, திருமூர்த்தி திட்டுவது, மந்திரனின் அம்மாவையா?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #165 அப்பா பெயர் வீரராஜனா? தாய் நீலாம்பிகையை, அப்பா, ஏன் பிரிந்தார்? Last edited: Nov 17, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #166 அல்லது, நாத்தனாரை ஏமாற்றிய சகோதரன் நீலகண்டனுக்காக, நீலாம்மா, கணவரைப் பிரிந்து விட்டாரா, மல்லிகா டியர்?
அல்லது, நாத்தனாரை ஏமாற்றிய சகோதரன் நீலகண்டனுக்காக, நீலாம்மா, கணவரைப் பிரிந்து விட்டாரா, மல்லிகா டியர்?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #167 மூன்று மாதங்களுக்கு முன்னர்=தான், தெரிந்த உறவு, மாயாவுக்கு, அத்தை பையன்=னு?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #168 இரண்டு தாத்தாக்களின் வீடுகளும், ஒரே தெருவில் இரண்டு கோடியில், இரண்டு முனைகளில் இருக்கா? ஏன் அப்படி, மல்லிகா செல்லம்?
இரண்டு தாத்தாக்களின் வீடுகளும், ஒரே தெருவில் இரண்டு கோடியில், இரண்டு முனைகளில் இருக்கா? ஏன் அப்படி, மல்லிகா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #169 மந்திரனின் அத்தையைத் திருமணம் செய்ய இஷ்டமில்லாமல், வீட்டை விட்டு ஓடிப் போய், சுகந்தியை கல்யாணம் செய்தது=தான் நீலகண்டன், செய்த தவறா? Last edited: Nov 17, 2017
மந்திரனின் அத்தையைத் திருமணம் செய்ய இஷ்டமில்லாமல், வீட்டை விட்டு ஓடிப் போய், சுகந்தியை கல்யாணம் செய்தது=தான் நீலகண்டன், செய்த தவறா?
banumathi jayaraman Well-Known Member Nov 16, 2017 #170 அதனால்=தான், அதே இஷ்டமில்லாத கல்யாணம் பிடிக்காத மாயாவை, உனக்கும் அப்பா போல ஓடிப் போகும் பழக்கம்=னு, உங்களுக்கெல்லாம் மனுஷங்களையோ, மரியாதையோ தெரியாது=னு, மாயாவிடம், மந்திரன் சொன்னானா, மல்லிகா டியர்?
அதனால்=தான், அதே இஷ்டமில்லாத கல்யாணம் பிடிக்காத மாயாவை, உனக்கும் அப்பா போல ஓடிப் போகும் பழக்கம்=னு, உங்களுக்கெல்லாம் மனுஷங்களையோ, மரியாதையோ தெரியாது=னு, மாயாவிடம், மந்திரன் சொன்னானா, மல்லிகா டியர்?