Maayamaai Manthiramaai 2

Advertisement

Joher

Well-Known Member
மந்திரன் மனதளவில் நல்லவன் தான்......... சொன்ன வார்த்தைகளுக்கு feel பண்ணுகிறான்..........

படித்ததில் புரிந்தது...........

அம்மாவின் கட்டாயத்திற்கு திருமணம்.......... அப்பாவிற்கும் விருப்பம்........... ஆனால் மாயா........
நல்ல ஹீரோ தான்........ அவளுக்கு விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணகூடாதுன்னு நினைக்கிறான்..........

CM பேரனை கல்யாணம் பண்ணினால் என்னவொரு வாழ்க்கை.......... என்னுடைய பிரச்சனைக்காக அவள் வாழ்க்கையை எப்படி பாழாக்கமுடியும்......... ஆனால் இன்னொருவனை (ராமண்ணா.......:p) நினைப்பவளை எப்படி கல்யாணம் பண்ணமுடியும்.......... நியாயம் தான்.......

தாத்தா, பாட்டி, அம்மா, தங்கை - ஒரு வீட்டில்........ வீட்டினில் யார் இருக்கிறார்கள்... இல்லை என்று கூடவா கவனமில்லை....... யார் இல்லாமல் போனது......... மாயா & family-யா.......

மாயாவின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகிறார்கள்........ நீலகண்டன் வசதியானவர் தான்....... ஆனால் திருமணத்திற்கு பின் குடும்பத்தை ஒற்றை ஆளாக கொண்டுசெல்ல அவருக்கு பலவருடம் ஆனது......... காதல் திருமணமா....... வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையா........ இப்போதான் வீட்டோடு இணைத்திருக்கிறார்களா........ அம்மாவிற்கு அண்ணனா......... அதனால் தான் கல்யாணத்திற்கு நிர்பந்திக்கிறார்களா....... மில்லை அம்மாதான் பார்த்துக்கொள்கிறார்கள்.......... மாமா பொண்ணை கல்யாணம் பண்ணி மில் பையனுக்கு சொந்தமாகனும் என்று நினைக்கிறார்களா......... இல்லை அப்பா வழியில் இருந்து பையனை இங்கே இழுக்கும் முயற்சியா.............

மாயாவின் பிரச்சனைக்காக தங்கை சொன்னாள் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான் ராமண்ணா:p....... அவளின் பிரச்சனை என்னனு தெரியணும்னு சொல்கிறான்...... ரொம்ப ரொம்ப close friends போல.........

நாளை நிச்சயம்........ பொண்ணுக்கும் பிடித்தமில்லை.... பையனுக்கும் விருப்பமில்லை...... அப்புறம் இந்த கல்யாணம் எதற்கு.......

காயத்திரி மாயாவை பேர் சொல்லி கூப்பிடுகிறாளே....... ஒரே வயதா.......

நிர்மல் யாரென்று தெரியாவிட்டால் மந்திரன் மண்டை வெடிக்கும் போல...... mam அது ராமண்ணானு:p சொல்லிடுங்க.......

அண்ணனை சுற்றி நிறைய தங்கை........ ????????

அப்பாவும் பையனும் அம்மாவுக்கு வேண்டாமாம்...... அம்மாதான் அப்பாவை விட்டு போயிருக்காங்க...... ஆனால் மாயாவை கல்யாணம் பண்ணனும்னு ஏன் சொல்லணும்.........

கல்யாணம் பண்ண மாட்டேனென்று சொன்னால் பாட்டியும் தாத்தாவும் உடைஞ்சி போய்டுவாங்க....... கல்யாணம் பண்ணினால் அம்மா அப்பாவோடு சேர்ந்து வாழனும்.......... அம்மாவுக்கு அப்பாவோடு சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை........ ??????????

அப்பா வழி தாத்தா..........
விட்டிட்டு போன அம்மா பையனுக்கு எதற்கு பெண் பார்க்கணும் என்று கேட்கிறார்.........

மாயா அப்பா தான் மந்திரன் அப்பாவின் தங்கை சாவுக்கு காரணம் என்று சொல்கிறார்.......

மந்திரங்களும் மாயங்களும் மல்லியினுள்.......

ஏகப்பட்ட characters ஒரே epi-யில்........ நிறைய twist வேறு....... முடிச்சுகள் ஒவ்வொன்றாக கல்யாணத்திற்கு முன் அவிழுமா........... இல்லை கல்யாணத்திற்கு பின்னரா..........

Took long time to read............
 

Sundaramuma

Well-Known Member
மந்திரன் மனதளவில் நல்லவன் தான்......... சொன்ன வார்த்தைகளுக்கு feel பண்ணுகிறான்..........

படித்ததில் புரிந்தது...........

அம்மாவின் கட்டாயத்திற்கு திருமணம்.......... அப்பாவிற்கும் விருப்பம்........... ஆனால் மாயா........
நல்ல ஹீரோ தான்........ அவளுக்கு விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணகூடாதுன்னு நினைக்கிறான்..........

CM பேரனை கல்யாணம் பண்ணினால் என்னவொரு வாழ்க்கை.......... என்னுடைய பிரச்சனைக்காக அவள் வாழ்க்கையை எப்படி பாழாக்கமுடியும்......... ஆனால் இன்னொருவனை (ராமண்ணா.......:p) நினைப்பவளை எப்படி கல்யாணம் பண்ணமுடியும்.......... நியாயம் தான்.......

தாத்தா, பாட்டி, அம்மா, தங்கை - ஒரு வீட்டில்........ வீட்டினில் யார் இருக்கிறார்கள்... இல்லை என்று கூடவா கவனமில்லை....... யார் இல்லாமல் போனது......... மாயா & family-யா.......

மாயாவின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகிறார்கள்........ நீலகண்டன் வசதியானவர் தான்....... ஆனால் திருமணத்திற்கு பின் குடும்பத்தை ஒற்றை ஆளாக கொண்டுசெல்ல அவருக்கு பலவருடம் ஆனது......... காதல் திருமணமா....... வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையா........ இப்போதான் வீட்டோடு இணைத்திருக்கிறார்களா........ அம்மாவிற்கு அண்ணனா......... அதனால் தான் கல்யாணத்திற்கு நிர்பந்திக்கிறார்களா....... மில்லை அம்மாதான் பார்த்துக்கொள்கிறார்கள்.......... மாமா பொண்ணை கல்யாணம் பண்ணி மில் பையனுக்கு சொந்தமாகனும் என்று நினைக்கிறார்களா......... இல்லை அப்பா வழியில் இருந்து பையனை இங்கே இழுக்கும் முயற்சியா.............

மாயாவின் பிரச்சனைக்காக தங்கை சொன்னாள் என்று ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான் ராமண்ணா:p....... அவளின் பிரச்சனை என்னனு தெரியணும்னு சொல்கிறான்...... ரொம்ப ரொம்ப close friends போல.........

நாளை நிச்சயம்........ பொண்ணுக்கும் பிடித்தமில்லை.... பையனுக்கும் விருப்பமில்லை...... அப்புறம் இந்த கல்யாணம் எதற்கு.......

காயத்திரி மாயாவை பேர் சொல்லி கூப்பிடுகிறாளே....... ஒரே வயதா.......

நிர்மல் யாரென்று தெரியாவிட்டால் மந்திரன் மண்டை வெடிக்கும் போல...... mam அது ராமண்ணானு:p சொல்லிடுங்க.......

அண்ணனை சுற்றி நிறைய தங்கை........ ????????

அப்பாவும் பையனும் அம்மாவுக்கு வேண்டாமாம்...... அம்மாதான் அப்பாவை விட்டு போயிருக்காங்க...... ஆனால் மாயாவை கல்யாணம் பண்ணனும்னு ஏன் சொல்லணும்.........

கல்யாணம் பண்ண மாட்டேனென்று சொன்னால் பாட்டியும் தாத்தாவும் உடைஞ்சி போய்டுவாங்க....... கல்யாணம் பண்ணினால் அம்மா அப்பாவோடு சேர்ந்து வாழனும்.......... அம்மாவுக்கு அப்பாவோடு சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை........ ??????????

அப்பா வழி தாத்தா..........
விட்டிட்டு போன அம்மா பையனுக்கு எதற்கு பெண் பார்க்கணும் என்று கேட்கிறார்.........

மாயா அப்பா தான் மந்திரன் அப்பாவின் தங்கை சாவுக்கு காரணம் என்று சொல்கிறார்.......

மந்திரங்களும் மாயங்களும் மல்லியினுள்.......

ஏகப்பட்ட characters ஒரே epi-யில்........ நிறைய twist வேறு....... முடிச்சுகள் ஒவ்வொன்றாக கல்யாணத்திற்கு முன் அவிழுமா........... இல்லை கல்யாணத்திற்கு பின்னரா..........

Took long time to read............

Super..Jo :D
 

malar02

Well-Known Member
“வளரும் போதே சூழ்நிலைகளை உள்வாங்கி வளரணும்...”
இந்த காலத்தில், அவ்வாறு வளராத்தே
நடைபெறும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது...

மாயாவின் இந்த குணம் தான், அவளை
மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றது...


கரெக்ட்டா சொல்லிட்டீங்க , சுகந்தியின் எதிர்ப்பின்மையை...

உண்ணாவிரதம் இருந்த பொண்ணு....டிரையினிலே பசிகிறது
என்று சொன்னவள்.....பாவம்ப்பா பொண்ணு....
விட்டு விடலாம்...


இன்னுமொரு....ஆஸி பையன்.....நிர்மல்...
அவனுக்கு தங்கை சொன்னதை நிறைவேற்ற வில்லையே
என்ற கவலைத்தான்....
சாப்பாடெல்லாம் இரண்டாம் பட்சம்தான்...
இந்த கதையில் அவனுக்கு முக்கிய பங்கு இருக்குமா...?
ஆம் விட்டுவிடலாம் என்னதான் அவளை அவள் மெச்சூர்ட்டா அகி கொண்டதாக இருந்தாலும் வயதில் சிறியவள் கல்லூரி வாசலில் நிற்பவள் தானே மேலும் யாரும் அக்மார்க் குத்தினவங்களா வாழ முடியாது நிறை குறை இருப்பவர்கள் தான்
 

Sundaramuma

Well-Known Member
வீரராஜ்- நீலவேணி திருமணம் முதல்ல முடிஞ்சிருக்கும்.

இரண்டு உடன் பிறப்பின் கல்யாணம் பிரேக் அப் ஆனதால இவங்க பிரிஞ்சிருக்கலாம்....
பிரிந்து போனது நீலாம்பிகை .....அது தான் இடிக்குது ......
 
Last edited:

malar02

Well-Known Member
வேண்டாம் என்ற மாயா,
தங்கைகளுக்காக திரும்புகிறாளே....
தான் பார்த்துக் கொள்வதாகவும் நிர்மலிடம் கூறுகிறாள்...
எப்படி....சமாளிப்பாள்....?
கல்யாணம் செய்யாமலேயேவா....?
இல்லை திருமணம் முடிந்த பிறகா..?

உறவுக்கு பாலம் அமைப்பாள் என்கிறீர்களா...?
மல்லியின் நாயகி, தன் அடிப்படை குணங்களை
அவ்வளவு ஈஸியாக மாற்றிக் கொள்வாளா...?
அது எப்படி முடியும் தன் தரப்பு வாதங்களை முன் வைப்பாள் அதிலுள்ள நியாங்களை மற்றவர்கள் பார்வைக்கு கொண்டு வரலாம்;) பல்பும் வரலாம் :p:D
 

Sundaramuma

Well-Known Member
ரோகிணியா?
மாலினி=ன்னு=தானே,
மல்லிகா டியர்,
சொல்றாங்க, சுந்தரம்உமா டியர்
கடைசி தங்கை மாலினி ...நடுவுல இருக்கிற தங்கை பேரு தான் குழப்பம் ...பானு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top