ஆள வந்தாள் -19

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ராஜா ராணி சேரன் பாண்டியன்
எல்லாம் நல்லா இருக்கு
ஆனா கனகா களாவாய
திறந்தா என்ன ஆகுமோ
சுகந்தி அப்பா இருக்காதுன்னு
வாய் ஆப்ல‌ இருக்கு
 

Surya Palanivel

Well-Known Member
அருமை..

சேரன் பேச்சு பொண்ண பெத்த அம்மாக்கு எவ்ளோ நிறைவ கொடுத்துருக்கும்.

ஆனா
வனராஜனை கூட அமைதியாக்கி அனுப்பி வச்சாச்சு. திரும்ப பெரியப்பா பேச்சு கேட்டு ஆடாம இருந்தா சரி.

கனகாம்மா வாய தான் control பண்ணனும்.

சூப்பர்டா சேரா உன்னை ஆள வந்தவள்ட்ட மட்டுமில்லாம எல்லார்ட்டையும் score பண்ணிட்ட..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top