அருமை..
சேரன் பேச்சு பொண்ண பெத்த அம்மாக்கு எவ்ளோ நிறைவ கொடுத்துருக்கும்.
ஆனா
வனராஜனை கூட அமைதியாக்கி அனுப்பி வச்சாச்சு. திரும்ப பெரியப்பா பேச்சு கேட்டு ஆடாம இருந்தா சரி.
கனகாம்மா வாய தான் control பண்ணனும்.
சூப்பர்டா சேரா உன்னை ஆள வந்தவள்ட்ட மட்டுமில்லாம எல்லார்ட்டையும் score பண்ணிட்ட..