சுகந்தி அப்பா நல்ல மாதிரி தான் தெரியுறார்தன்னோட பொண்ணுக்கு சீர் செய்யணும் என்பதற்காக மதுரா கிட்ட சீரை ஏத்துக்க சொல்லாமல் அமைதியா ஒதுங்கி நின்னுட்டார்
வேற யாராவது இருந்தால் சரவணன் கார் வேண்டாம் என்று சொன்னதுக்கு இந்த பொண்ணு சீர் கொண்டு வராததுனால தான் நம்ம பொண்ணுக்கு செய்ய விட மாட்டேங்குறாங்க என்று நினைச்சு எதாவது பேசி சீர் வாங்க சொல்லி இன்னும் பிரச்சினை ஆகி இருக்கும்.
கனகா சின்ன மருமக சீர் கொண்டு வருவதையும் தடுத்துட்டாங்க என்று பேசுமே
Unaku enna Chera naan raja née rojanu solluva Unga Amma avala kuppainu illa solluthu. Un kooda ava 10 hrs thaan iruka balance 14 hours un Amma kooda iruka enna seiya pengaloda thalaezhuthu ithu.