P P.Barathi Well-Known Member Jun 23, 2024 #12 "வெறும் கையோடு வரல, என் புருசனோட கைய என் கைக்குள்ள பிடுச்சுக்கிட்டு, நெஞ்சம் நிறைய என் புருஷன்மேல நேசத்தை சுமந்துக்கிட்டு வந்தேன்னு சொல்லு". wow, Amazing lines. இப்படி ஒரு கோணத்தில் முன்ன யாரும் எழுதி படிச்சதில்லை
"வெறும் கையோடு வரல, என் புருசனோட கைய என் கைக்குள்ள பிடுச்சுக்கிட்டு, நெஞ்சம் நிறைய என் புருஷன்மேல நேசத்தை சுமந்துக்கிட்டு வந்தேன்னு சொல்லு". wow, Amazing lines. இப்படி ஒரு கோணத்தில் முன்ன யாரும் எழுதி படிச்சதில்லை
M Mangayarkarasil Member Jun 23, 2024 #16 U didn't say about kanagas reaction. Eagerly waiting to see it
S Sathya Velusamy Well-Known Member Jun 23, 2024 #17 சூப்பர் ஜி.... எப்பவுமே எந்த மாதிரியான சூழலாக இருந்தாலும் அதை positive ஆ கொண்டு போறது தான் உங்க கதைல எனக்கு ரொம்ப பிடிச்சது..... சேரன் கலக்கிட்டான்....
சூப்பர் ஜி.... எப்பவுமே எந்த மாதிரியான சூழலாக இருந்தாலும் அதை positive ஆ கொண்டு போறது தான் உங்க கதைல எனக்கு ரொம்ப பிடிச்சது..... சேரன் கலக்கிட்டான்....
P priya raghavan Well-Known Member Jun 23, 2024 #19 சேரனின் இந்த வார்த்தைகள்...காலத்துக்கும் அழியாதவை.....இப்படி ஒரு வாழ்க்கை துணை ......கடவுளின் அருள் தான்.
சேரனின் இந்த வார்த்தைகள்...காலத்துக்கும் அழியாதவை.....இப்படி ஒரு வாழ்க்கை துணை ......கடவுளின் அருள் தான்.