sangeetha Chelvam
Well-Known Member
உணர்வுபூர்வமான அருமையான பதிவு. அம்மா பண்றத பொறுத்து போறவன் மனைவி கிட்ட மட்டும் கோபப்படுறான். அருமை
Love your suggestion for Kanaga, but not on a tour, but permanently upstairs, toமதுராவோட எண்ணத்தில் தப்பு எதுவும் இல்லை....
சேரனோட கோபம் கூட இயல்பானது தான்....ஆனா மதுராவோட நிலையில் இருந்து கொஞ்சம் யோசிக்கலாம்....முன் கோபத்தையும் குறைக்கலாம்....
இந்த கனகாகவ எங்காவது தூர தேசத்துக்கு சுற்றுலா அனுப்புங்க pls.....கொஞ்ச நாள் வீட்டுல அமைதி நிலவட்டும்
Yes...one and only solutionகனகா சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும்.
Because he trusts her and her only atlast...he gave up with his mother and father..உணர்வுபூர்வமான அருமையான பதிவு. அம்மா பண்றத பொறுத்து போறவன் மனைவி கிட்ட மட்டும் கோபப்படுறான். அருமை
Oh, Uthi ma, what a fantastic treatment for people like Kanaga, who makes life of daughter in law a living hell,ஏம்மா மதுரா உன் மாமியாரை சமாளிக்க பிறந்த வீட்டை எல்லாம் ஹெல்ப்க்கு கூப்பிட கூடாது![]()
ஆளு இல்லாத நேரம் குனிய வச்சு நல்லா குமுறிடணும்
மாமனார் இருக்கும் போது அப்பாவி மாதிரி இருக்கணும்
அப்போ தான் அடங்கும்
சேரன் வீட்டுக்குள்ள நடக்கிற அரசியல் இன்னும் புரியல
இவன் அம்மா பண்றது மன ரீதியான டார்ச்சர்
கனகா சின்ன மருமக கையால் அடி வாங்குனா தான் அடங்கும்![]()