ஆள வந்தாள் -16

Advertisement

தரணி

Well-Known Member
ரேணு சிஸ் அப்படியே தஞ்சாவூர் மொழி படிக்க்கபடிக்க நம்ம ஊருக்கு போயிட்டு வந்த ஃபீல் எனக்கு.... சேரன் கோவம் கனகா வோட பேச்சு எல்லாம் நம்ம ஊரை தான் நியாபக படுத்துது... என்ன தான் எனக்கு எல்லாம் பூர்விகம் சென்னை யா இருந்தாலும் அம்மா அப்பா புருஷர் எல்லாம் கும்பகோணம் தான் மாமியார் வீடு சொந்தம் எல்லாம் அங்க தான்... சோ ஊருக்கு போய் நம்ம வீட்டுல நடக்குற பஞ்சாயத்து பாக்குற ஃபீல் எனக்கு...
 

ritu

Well-Known Member
Iva epo Dan Aala poraalo ?? Indha prachanai ellam epo Dan ooyumo?? Indha kandhasaami Yoda crime rate koodite pogudhe, avar pondaatiya oru araattu arattina ellam konjam normal aagum..
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
மதுரா பிறந்தவீட்டு சீர் வந்தா கனகா அடங்குவார்கள் என்று நினைத்தது சரி ஆனால் உன்னோட நொண்ண்ன் காட்டுராசா எப்படி தருவான் என்று நினைக்காமல் விட்டு விட்டாய்.
சேரன் மதுராவின் நிலையில் இருந்து யோசிக்க முன் கோபம் தடுக்குது. நிதானமாக நடந்து கொண்டால் மதுராவின் மனநிலை புரியும்.
 

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️

காதலிக்கிறப்போ நல்லா இருந்த வாழ்க்கை கல்யாணத்துக்கு சொதப்புதே... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் கூட கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்... :cautious::cautious:

அப்புறம் கதை எப்படி போகும்... ரேணு நம்மளை எப்படி டென்ஷன் படுத்துவா?? அதீத அன்பு இப்படித்தான் காய படுத்தும்... I am just waiting for கந்தசாமி slapping kanaga scene
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top