E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
Swimming pool laye ellarum moolgittanga..

But anga oru point mention pannirukkanga..

Aval kitta love expect pannaan.

Avan love express pannamaye.

But ippo unexpected shower of love..
Which flattered her completely..


That's the fact when u expect something first you share it and u will get more than u expected.. lovolgy

Very well said fathee...
Your content of lovolgy super...
 

sindu

Well-Known Member
Hi......MM.......Lovely morning....

E. 98...

காணிக்கை செலுத்துதல்,
வீடு கிரஹப்பிரவேச விழா
குடும்பத்தினர் சூழ.....
பதிவின் இறுதியில்
இனிமையான தனிமை
இருவருக்கும்.....ஆனால்
வர்ஷனி,.....வர்ஷனி....சந்தோஷ சங்கீத வர்ஷினி.....
அங்கெங்கெனாதபடி........
நீங்கமுற நிறைந்துள்ளாள் பதிவின் முழுதும்....
என்மனத்திற்கு முழு நிறைவை தந்து விட்டாய்,மல்லி....

ஈஷ்வரா....ஹா.....ஹா...
உன் " WATER BED " க்கான விளக்கம்....
ஹா......ஹா.....Holly Wood range க்கு உன் ரசனை.....
எங்கேயோ போய்விட்டது.....
ஹூம்ம்ம்.........eeeeeeeeennnnnjjjjooooyyyyyyy.....

SJM ன் முழுக் கதையும் கடைசி மூன்று வரிகளில்....
" அன்று காதலில்லா காமத்தில் சிக்குண்டு
களவில் செய்த தவறுகளை இன்று களைந்து
காமமில்லாத காதலில்லை என்பதை
அவளுக்கு உணரவைத்து,மகிழவைத்து
தானும் அவளுள் மயங்கி மகிழ்ந்து அடங்கினான்..."

A PERFECT ENDING TO THE STORY.......
இந்த மாஜிக் உன்னால் மட்டும் தான் முடியும்....மல்லி...
உன்னால் மட்டுமே முடியும்.......
Nobody can ever touch your height.....
wishes.....wishes....my heart felt wishes only...


A very happpppppyyyyyy dayyyyyyyy......Malli...

நீங்க தான் முதலில் இருந்து அவனோடது காதல் இல்லா காமம் என்று சொல்லிட்டு இருந்தீங்க (indeed very correct endru ippa thaan theriyuthu)
இப்ப அது காமமில்லாத காதலில்லை என்று மாறி வர்ஷினியின் மனதை குளிர்வித்து விட்டது ... நம் மனதையும் தான்...
 

murugesanlaxmi

Well-Known Member
I can't read this episode mallika.
2nd part link open aaga mattinkuthu malli ma...any other link plz give me ya...thank u
தளத்தில் வேலை நடைபெறுகிறது போல் சகோதரி. நேற்றே precap வருவது போல் வந்தது.
 

Adhirith

Well-Known Member
நீங்க தான் முதலில் இருந்து அவனோடது காதல் இல்லா காமம் என்று சொல்லிட்டு இருந்தீங்க (indeed very correct endru ippa thaan theriyuthu)
இப்ப அது காமமில்லாத காதலில்லை என்று மாறி வர்ஷினியின் மனதை குளிர்வித்து விட்டது ... நம் மனதையும் தான்...

தவறான பெண்ணாக நினைத்து ,
தன்னை உபயோகப் படுத்தக் கொண்டான்
என்ற அவளின் குற்றச் சாட்டிற்கும்....
தானாகவே அவனை அதிகம் தேடியதால்
தான் தவறனாவளா,தப்பானவளா
என்ற அவளின் சுய கேள்விக்கும்
உரிய பதிலும் ஆகும்.....
 

ThangaMalar

Well-Known Member
தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சாத்தியமாகுமா..... நான் சத்தியம் செய்ய வா வா.......

இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திர லோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
சூப்பர்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top