E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சாத்தியமாகுமா..... நான் சத்தியம் செய்ய வா வா.......

இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திர லோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
 
Last edited:

arunavijayan

Well-Known Member
:)
அஸ்வினின் அசுர வளர்ச்சி..
என் நண்பன் ஆனதால்....மாற்று கருத்தே இல்ல..
நீலக்கடலை வீட்டுக்குள்....அடைத்து விட்டான் ..
மகிழ்சசியில் திளைக்க..
மொட்ட பாஸ் ....வாழ்ககையில் பாஸ் பாஸ்..
images (13).jpg
 

arunavijayan

Well-Known Member
நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நெஞ்சமெல்லாம்..)
images (11).jpg
 

arunavijayan

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
images (9).jpg
 

arunavijayan

Well-Known Member
தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..

எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..

நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்

அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..

வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..

( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
images (12).jpg
 

Adhirith

Well-Known Member
E98 Sangeetha Jaathi Mullai 1



E98 Sangeetha Jaathi Mullai 2


:)


thankyou for the wonderful support and encouragement friends..

Some issues with flip book so trying this..

Hi......MM.......Lovely morning....

E. 98...

காணிக்கை செலுத்துதல்,
வீடு கிரஹப்பிரவேச விழா
குடும்பத்தினர் சூழ.....
பதிவின் இறுதியில்
இனிமையான தனிமை
இருவருக்கும்.....ஆனால்
வர்ஷனி,.....வர்ஷனி....சந்தோஷ சங்கீத வர்ஷினி.....
அங்கெங்கெனாதபடி........
நீங்கமுற நிறைந்துள்ளாள் பதிவின் முழுதும்....
என்மனத்திற்கு முழு நிறைவை தந்து விட்டாய்,மல்லி....

ஈஷ்வரா....ஹா.....ஹா...
உன் " WATER BED " க்கான விளக்கம்....
ஹா......ஹா.....Holly Wood range க்கு உன் ரசனை.....
எங்கேயோ போய்விட்டது.....
ஹூம்ம்ம்.........eeeeeeeeennnnnjjjjooooyyyyyyy.....

SJM ன் முழுக் கதையும் கடைசி மூன்று வரிகளில்....
" அன்று காதலில்லா காமத்தில் சிக்குண்டு
கலவில் செய்த தவறுகளை இன்று களைந்து
காமமில்லாத காதலில்லை என்பதை
அவளுக்கு உணரவைத்து,மகிழவைத்து
தானும் அவளுள் மயங்கி மகிழ்ந்து அடங்கினான்..."


A PERFECT ENDING TO THE STORY.......
இந்த மாஜிக் உன்னால் மட்டும் தான் முடியும்....மல்லி...
உன்னால் மட்டுமே முடியும்.......
Nobody can ever touch your height.....
wishes.....wishes....my heart felt wishes only...


A very happpppppyyyyyy dayyyyyyyy......Malli...

 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
சூப்பர் சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top