நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
நபிகள் பொன்மொழிகள்