E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..

எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..

நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்

அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..

வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..

( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
அருமை சகோதரி
 

malar1962

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
ha ha ha:):):)
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லி சிஸ் ஈஸ்வர் மேல் சில குறைகள் நீங்கள் இரண்டாவது பார்ட்ல.
அவர் முன்பு நடந்துக்கிட்டதுக்கும் இப்ப நடந்துக் கொள்வதற்கும் வேறு பாடுகள் சொன்னீங்க...
அதை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்ட
கதையின் நாயகனா தந்தது ரொம்ப சூப்பர்...
நிஜத்தில் 3 வருடம் பிரிந்து இருந்து திரும்பி சேர்ந்த கணவன் மனைவி ரொம்ப அபூர்வம்..
1 வருடம் பிரிந்து இருந்தாலே பிரிவு நிச்சயம்..
விட்டுக் கொடுத்து வாழ்ந்தா வாழ்க்கையில் என்ன நடக்கும்னு வர்ஷி ஈஸ்வர்
மூலம் உணர்த்தி இருக்கீங்க...
ரொம்ப சூப்பர் சிஸ்...
சூப்பர் சகோதரி
 

Lakshmi sivakumar

Well-Known Member
தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..

எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..

நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்

அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..

வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..

( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
Super malar.
 

murugesanlaxmi

Well-Known Member
பிறக்கும்போதே யாரும்
மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை.
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்
தகுதியுடனேயே பிறக்கிறார்கள்.
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top