indhupraveen
Well-Known Member
Awesome ud,appadi oru niraivu padithavudan
அருமை சகோதரிதமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..
எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..
நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்
அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..
வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..
( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
ha ha haBlue morning madam !!!!!
நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி
நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
சூப்பர் சகோதரிமல்லி சிஸ் ஈஸ்வர் மேல் சில குறைகள் நீங்கள் இரண்டாவது பார்ட்ல.
அவர் முன்பு நடந்துக்கிட்டதுக்கும் இப்ப நடந்துக் கொள்வதற்கும் வேறு பாடுகள் சொன்னீங்க...
அதை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்ட
கதையின் நாயகனா தந்தது ரொம்ப சூப்பர்...
நிஜத்தில் 3 வருடம் பிரிந்து இருந்து திரும்பி சேர்ந்த கணவன் மனைவி ரொம்ப அபூர்வம்..
1 வருடம் பிரிந்து இருந்தாலே பிரிவு நிச்சயம்..
விட்டுக் கொடுத்து வாழ்ந்தா வாழ்க்கையில் என்ன நடக்கும்னு வர்ஷி ஈஸ்வர்
மூலம் உணர்த்தி இருக்கீங்க...
ரொம்ப சூப்பர் சிஸ்...
Super malar.தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..
எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..
நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்
அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..
வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..
( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..