same me sis. Aswin super...thank you so much ... ஒரு நிறைவான update... வர்ஷி, அஸ்வின் இடம் ஆசிர்வாதம் வாங்கும் போது கண்ணே கலங்கிட்டு ...ஈஸ்வர் வர்ஷி விட்டு அஸ்வின் தான் எங்களுடைய மனதில் அடுத்ததாக இடம் பிடித்த நபராக இருக்கும் ...
same me sis. Aswin super...thank you so much ... ஒரு நிறைவான update... வர்ஷி, அஸ்வின் இடம் ஆசிர்வாதம் வாங்கும் போது கண்ணே கலங்கிட்டு ...ஈஸ்வர் வர்ஷி விட்டு அஸ்வின் தான் எங்களுடைய மனதில் அடுத்ததாக இடம் பிடித்த நபராக இருக்கும் ...
nice mamதமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..
எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..
நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்
அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..
வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..
( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
malli mam hero na summava athirumlaஆமா, உமா.. பிரமிப்பு தான்
மொட்டை மாடில நீச்சல் குளம்..
பார்க்கிங் லாட் ல நீச்சல் குளம்..
தோட்டத்தில் நீச்சல் குளம்..
இதெல்லாம் பார்த்திருக்கோம்..
பெட்ரூம் ல நீச்சல் குளம்..
வாவ்.. விஸ்வா.. ரசிகன்டா நீ...
ethukku pons ma?நமக்கு துண்டு வேற உபயோகத்துக்கு தான்..
sis super memory power ungalukku.Mam.....
Awesome epi....... Most awaited epi.......
அப்போ தேட வைத்தவன் இப்போ தான் வர்ஷினியிடம் தேடுகிறான்.......
அப்போ கூட சொல்லுவான்....... நான் உன்னை தேடி வந்திருந்தால் உன்னை அதிகமாக காயப்படுத்தியிருப்பேனோ என்னவோ.........
வரா தேஜு fight மாதிரி varsh சிங்காரி fight ஈஸ்வரே எதிர்பார்க்கிறான்........ me too....... எப்படியும் esh வர்ஷ்க்கு தான் support பண்ணுவான்..........
ஒவ்வொரு secondம் எனக்கு நீ வேணும்னு marriage முடிந்தவுடன் சொன்னது...... இப்போ தான் நிறைவேறுது.....
Waiting for the next most interesting episodes....
ரொம்ப சின்க் ஆகுது போல...
Super ...Maniமல்லி சிஸ் ஈஸ்வர் மேல் சில குறைகள் நீங்கள் இரண்டாவது பார்ட்ல.
அவர் முன்பு நடந்துக்கிட்டதுக்கும் இப்ப நடந்துக் கொள்வதற்கும் வேறு பாடுகள் சொன்னீங்க...
அதை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்ட
கதையின் நாயகனா தந்தது ரொம்ப சூப்பர்...
நிஜத்தில் 3 வருடம் பிரிந்து இருந்து திரும்பி சேர்ந்த கணவன் மனைவி ரொம்ப அபூர்வம்..
1 வருடம் பிரிந்து இருந்தாலே பிரிவு நிச்சயம்..
விட்டுக் கொடுத்து வாழ்ந்தா வாழ்க்கையில் என்ன நடக்கும்னு வர்ஷி ஈஸ்வர்
மூலம் உணர்த்தி இருக்கீங்க...
ரொம்ப சூப்பர் சிஸ்...