E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

anu1214

Well-Known Member
:):)...thank you so much ... ஒரு நிறைவான update... வர்ஷி, அஸ்வின் இடம் ஆசிர்வாதம் வாங்கும் போது கண்ணே கலங்கிட்டு ...ஈஸ்வர் வர்ஷி விட்டு அஸ்வின் தான் எங்களுடைய மனதில் அடுத்ததாக இடம் பிடித்த நபராக இருக்கும் :)...
same me sis. Aswin super
 

anu1214

Well-Known Member
தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..

எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..

நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்

அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..

வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..

( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
nice mam
 

anu1214

Well-Known Member
ஆமா, உமா.. பிரமிப்பு தான்
மொட்டை மாடில நீச்சல் குளம்..
பார்க்கிங் லாட் ல நீச்சல் குளம்..
தோட்டத்தில் நீச்சல் குளம்..
இதெல்லாம் பார்த்திருக்கோம்..

பெட்ரூம் ல நீச்சல் குளம்..
வாவ்.. விஸ்வா.. ரசிகன்டா நீ...
malli mam hero na summava athirumla:)
 

anu1214

Well-Known Member
Mam.....
Awesome epi....... Most awaited epi.......
அப்போ தேட வைத்தவன் இப்போ தான் வர்ஷினியிடம் தேடுகிறான்.......

அப்போ கூட சொல்லுவான்....... நான் உன்னை தேடி வந்திருந்தால் உன்னை அதிகமாக காயப்படுத்தியிருப்பேனோ என்னவோ.........

வரா தேஜு fight மாதிரி varsh சிங்காரி fight ஈஸ்வரே எதிர்பார்க்கிறான்........ me too....... எப்படியும் esh வர்ஷ்க்கு தான் support பண்ணுவான்..........

ஒவ்வொரு secondம் எனக்கு நீ வேணும்னு marriage முடிந்தவுடன் சொன்னது...... இப்போ தான் நிறைவேறுது.....

Waiting for the next most interesting episodes....
sis super memory power ungalukku.
any clue for me to improve my memory power.
i have bad memory :(
 

Sundaramuma

Well-Known Member
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா


தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா


என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா


சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
கல்யான தேன் நிலா
************

 

Sundaramuma

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
17903443_1890150011269426_6044260278399759924_n.jpg
 

Sundaramuma

Well-Known Member
மல்லி சிஸ் ஈஸ்வர் மேல் சில குறைகள் நீங்கள் இரண்டாவது பார்ட்ல.
அவர் முன்பு நடந்துக்கிட்டதுக்கும் இப்ப நடந்துக் கொள்வதற்கும் வேறு பாடுகள் சொன்னீங்க...
அதை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்ட
கதையின் நாயகனா தந்தது ரொம்ப சூப்பர்...
நிஜத்தில் 3 வருடம் பிரிந்து இருந்து திரும்பி சேர்ந்த கணவன் மனைவி ரொம்ப அபூர்வம்..
1 வருடம் பிரிந்து இருந்தாலே பிரிவு நிச்சயம்..
விட்டுக் கொடுத்து வாழ்ந்தா வாழ்க்கையில் என்ன நடக்கும்னு வர்ஷி ஈஸ்வர்
மூலம் உணர்த்தி இருக்கீங்க...
ரொம்ப சூப்பர் சிஸ்...
Super ...Mani :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top