மிக, மிக, அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
நம்முடைய வர்ஷினிக்குட்டி, ஹ்ம்ம்………………….
என்ன சொல்ல என்று தெரியவில்லை, மல்லி டியர்
விஷ்வேஷ்வரனைப் போலவே நானும் உணர்கிறேன்,
மல்லி செல்லம்
எப்பொழுதும் வர்ஷினியைப் பற்றித்தான், நான்
நினைக்கிறேனேத் தவிர,
ஈஸ்வரைப் பற்றி நான் இதுவரை நினைக்கவில்லை,
மல்லி டியர்
ஆனால் இப்பொழுது நினைக்க வைத்துவிட்டாளே, நம்ம
வர்ஷினி டியர்
இவ்வளவு கோபத்தையும் வெளிப்படுத்தியப் பிறகாவது,
இவள் நார்மலாவாளா?
இவளோட கோபம், ஆத்திரம் தீருமா?
இனியாவது இந்த வர்ஷினி டியர், தன் மீதான, ஈஸ்வரின்
அன்பை, காதலைப் புரிந்து கொள்ளுவாளா?
இப்போதே புரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்
ஹாஸ்பிடலில் வர்ஷியின் கவலை, பரிதவிப்புயெல்லாம்
பார்க்கும் பொழுது அப்படித்தான் தோணுது, மல்லி செல்லம்
ஹய்யோ, நல்லாத்தானே=ம்மா போய்கிட்டிருந்தது,
அதுக்குள்ளே எதுக்கு இந்த ஐஸ்வர்யா வந்தாள்?
இன்னும் இவங்களுக்குள்ளேயே சரியாகலை, இந்த ஐஸ்
பொருட்டு தானே, நம்ம ஈஸ்வர் கடி வாங்கி, ஜுரம் வந்து
அவஸ்தைப்படுகிறான்
தலை முடியைப் பிய்த்து, தோளில் கடித்து என இவ்வளவு ஆக்ரோஷம் எனில், வர்ஷி, ஈஸ்வர் மீது, எவ்வளவு அன்பு வைத்திருக்கவேண்டும்?
அது அவளுக்கே இன்னும் புரியவில்லை
தன்னை, இவன் ஏமாற்றி விட்டானே, என்ற ஆத்திரம்
என்னை மட்டுமே நேசிக்காமல், எனக்கு முன்பு வேறு
ஒருத்தியா?
ஏற்கெனவே அப்பா, அம்மாவே எனக்கு சரியில்லை
இப்போது தன்னை விரும்பி மணந்த கணவனும்,
வேறு ஒருத்தியை முன்னரே விரும்பியிருக்கிறானே,
என்ற ஆத்திரம், வர்ஷிக்குட்டியின் கண்ணை மறைத்து
விட்டது, மல்லி டியர்
இனியாவது ஈஸ்வரன், வர்ஷினி இவர்களின் வாழ்க்கை
சரியாகுமா?
நம்ம ரதிப்ரியா டியர், சொன்னது போல நான்கு வேண்டாம்,
இரண்டு குழந்தைகளாவது, இவர்களுக்கு வர வேண்டும்,
மல்லி செல்லம்
இந்த ரூபாவுக்கு, வேறு வேலையே இல்லையா?
ஏற்கெனவே ஐஸ்வர்யா, ஈஸ்வரை ஒப்பிட்டுப்பார்த்து
வரும் வரனையெல்லாம் தள்ளுபடி பண்ணுறாள்
இதிலே, நம்ம வர்ஷிக்குட்டி, விஷ்வாவிடம் டைவர்ஸ்
கேட்டதை மெனக்கெட்டுப் போய் ஐஸிடம், சொல்ல
வேண்டுமா?
இவளெல்லாம் எப்படித்தான் ஜெகனுக்கு தொழிலில் ஹெல்ப் பண்ணுறாளோ?
ஒரு வேளை இந்த ரூபாவுக்கு, வர்ஷியை விட்டுவிட்டு,
ஈஷ்வர் ஐஸை கல்யாணம் பண்ணட்டும் என்ற
எண்ணமிருக்குமோ?
ஆனால், அது ஒரு நாளும் நடக்காதே!
இனி, ஈஷ்வர் வர்ஷியைத் தவிர, வேறு யாரையும்
திரும்பிப் பார்க்க மாட்டானே!
ஹ்ம்ம்.......................ஏற்கெனெவே வர்ஷிக்குட்டி.
விஷ்வாவிடம் உரண்டை இழுத்துக்கொண்டிருக்கிறாள்
இதிலே. இந்த ஐஸ்வர்யாவைப் பார்த்த பின்பு. வேறு
என்ன நடக்குமோ=ன்னு ஒரே கவலையா இருக்கு,
மல்லி டியர்
இப்படி என்னை புலம்ப வைத்து விட்டீர்களே, மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்