fathima.ar
Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..
இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..
அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..
கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..
நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..
இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..
Beautifully expressed emotions
இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..
அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..
கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..
நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..
இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..
Beautifully expressed emotions
Last edited: