ThangaMalar
Well-Known Member
ஆமா லலிதா...யு லேடீஸ் எல்லோரும் SJM பைத்தியமாய்டீங்களோ.ஒத்த கதைய குடுத்து எல்லோரையும் சுத்தல்ல விட்டுட்டீங்களே மல்லீலீலீஸலீலீலீ.
சாயந்தரம் வந்தாலே கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது, எபி படிக்கணும் னு...
ஆமா லலிதா...யு லேடீஸ் எல்லோரும் SJM பைத்தியமாய்டீங்களோ.ஒத்த கதைய குடுத்து எல்லோரையும் சுத்தல்ல விட்டுட்டீங்களே மல்லீலீலீஸலீலீலீ.
ஆமாம் நல்லா கேளுங்க மலர்...
அது என்ன மூன்று எழுத்தில் அன்பு.....
ஒரு எழுத்து கூட போட்டு பேரன்பு ஆக்ககூடாதா...
ஏனோ தெரியலை பாத்தி இந்த கவிதை படித்தவுடன் தல ஈஸ்வரை ரொம்ப பிடிக்குது.
இது கதை ரொம்ப உணர்ச்சி வசப்படாதே என்று என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.
நீங்க சொல்றது எங்க அம்மா சொல்றமாதிரி சின்னதா இருந்தாலும்...பாராட்டுவது
ஆனால் மலர் உமா சிஸ் இவங்ககிட்ட இருந்து வந்தால்..ஓ நம்மளும் ஏதோ நல்லா சொல்லிட்டேன் போல என்று உணர்கிறேன்
மேகா, நீ இப்போதுமே நன்றாக நம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாய்... No doubt...நன்றிகள் மலர்
உங்ககிட்ட இருந்து வரும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி...
நாம தனியா பேசும்போதும் கூட சூப்பர்லா மேகா வந்தது....என்னோட நாள் நிறைவா இருக்கும்....ஆனால் மாசத்துக்கு 2 வாங்கவே படாதபாடு படுகிறேன்...
இன்னும் சிறப்பா சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
சத்தியமான உண்மை..வர்ஷூ எடுத்ததை விட அதிக போதை தரும் நமக்கு..
வசியம் வைக்கப்பட்டவர்கள்....
மூச்சிருக்கும் வரை மாறாது ...மணி..
Sema emoji pons
நாம் அனைவரும் SJM க்கு நன்றி கடன் பட்டவர்கள், பாத்தி...Million thanks to gold square..
Uma..
Banuma..
Hema...
Mani..
Arasi..
Chintu..
Ponni..
Aruna..
Murugesan bro..
And my darlings meera n rathi..
Juz cos of u ppl me n meera started writing..
And u yyour wishes n encouragement matters alot..
Thank uuuu ssssooooo muchhhh..
ஆமா பொன்ஸ்..அரசி ...இதற்கு தான் உன்னை மலர் வரவேற்றாள்..
இப்ப புரியுதா....
அழகு கவிதை...அரசி.